Monday, September 30, 2013

'தாக்கூத்' பேயே ! அரசியல் பிச்சை போடு !!!


  சாத்தானிய பஞ்சு மெத்தையில் புரண்டெழுந்து 'தாக்கூதிய' திருப்தியோடுதான் முஸ்லீம் உம்மத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். என நினைப்பவர்கள் இஸ்லாத்தின் யதார்த்தம் புரியாதவர்கள் . இந்த 'ஹுப்புத் துன்யா ' இஷம்  ஒரு 'பேஷனாகி ' முஸ்லீம் உம்மத்தை ஆட்டுவிக்கின்றது .

          நேர்வழி என்பது அல்லாஹ் (சுப ) அவனது தூதர் (ஸல் ) காட்டித் தந்தவை மட்டுமே ஆகும் . அந்தப் பாதையில் ஒரு நூல் சறுக்கினாலும் அடையும் இலக்கு தப்பாகிவிடும் . அதேபோல காலத்தின் தேவையை அந்த இறை வஹி காட்டித் தரவில்லை என்று கருதினாலும் அதுவும் இஸ்லாத்தின் பூரணத் தன்மை மீது நம்பிக்கை இல்லை என்றே ஆகிவிடும் .

Sunday, September 29, 2013

ஓ முஸ்லீம் உம்மாவே ! உனது தூய பலமான எதிர்காலம் நோக்கிய சோதனை மிக்க நிகழ்காலம் அது 'அஷ்ஷாம் '!!!


இலட்சிய வாதத்தால் புடம் போடப்பட்ட உள்ளங்களுக்கு அதன் பாதையில் சுமைகளும் சுகமானது . இந்த வீடியோ பதிவுகளை தொடராக பாருங்கள் .

Friday, September 27, 2013

சிரியாவில் போராடும் பல படைப் பிரிவினர் ஒன்றிணைந்து ஒரு அறிவித்தலை விடுத்துள்ளனர்.

அதன் சாராம்சம் கீழ் வருமாறு :

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 03)





'சோனி' ,காக்கா , முக்கால் , தொப்பி பிரட்டி ,என்ற காரண இடுகுறிப் பெயர்களால் அனேகமாக வடபகுதி தமிழர்களால் அழைக்கப்படும் முஸ்லீம்கள் அந்த 1990 அக்டோபர் மாதம் தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக விடுதலைப் புலிகளால் விரட்டப் பட்டனர் .

         இந்த இனத்துடைப்புக்கு புலிகள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை காரணம் சொன்னார்கள் .முஸ்லீம்கள் துரோகிகள் ! காட்டிக் கொடுத்தார்கள் என்றார்கள் ! இந்தக் காரணங்கள் எனக்கு சரியானதாக புரியவில்லை . ஏதோ ஒன்று இடித்தது ?

'தாகூத்தின் ' அதிகாரத்தின் கீழ் முஸ்லீம் இஸ்லாமிய சாயத்தோடு தங்கி வாழ இதோ ஓர் அறிய வாய்ப்பு !!!

                             வீரர்களின் மார்க்கத்தில் இருந்தோர் இனி கோழைகளின் புகழிடத்தை   தாம் வாழும் இடங்களில் புதுப்புது அர்த்தங்களில் அமைத்துக் கொள்ளலாம் .

              சத்தியம் சக்தியாக வாய்ப்பில்லை என்ற எம் ஏகோபித்த முடிவில் ! முஸ்லீம் உம்மத் காலத்தை வீணடித்து கவலைப்படும் நிலை கண்டு, எம் ஏற்பாட்டில் சாக்கடைக்கு சந்தனம் தெளித்து வலிந்தெடுத்து  பூசிக்கொள்ளும் அபூர்வ நடவடிக்கை !

Tuesday, September 24, 2013

'பிக்ஹுல் அகல்லியாத்' (சிறுபான்மை 'பிக்ஹ் ) சொல்வது என்ன ?


இது இஸ்லாமிய அகீதாவை 
'கபுரில் ' போட்டு மூடி எஞ்சிய 
சாமானை பாதுகாக்கும் சடத்துவ முயற்சி !
'குப்ரோடு ' ஒன்றிய வாழ்விற்காய் 
'ஸுன்னாவை' புறக்கணித்து அரங்கேற்றும் 
'வஹி'த்தோல்  போர்த்திய 'ஜாஹிலீயத் '!

சிந்திக்க ஒரு சில உண்மைகள்.


         கடந்த கால வரலாற்றில் நாம் எதிர்கொண்ட நிகழ்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் நிகழ் காலத்தின் சில சம்பவங்கள் பற்றிய சரியான கோணத்தை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் .

            விடுதலைப் புலிகளின் முஸ்லீம் எதிர்ப்பு தொடர்பில் இப்போது பேசி என்ன பயன் ? என்பது சிலர் என்முன் வைக்கும் கேள்வியாகும் .நான் இங்கு பேச வருவது ஒரு அடிப்படையான பொதுக் குணகம் பற்றியதே  . அதன் ஆதார  வடிவமாக விடுதலைப் புலிகள் வருகிறார்கள் .ஆனால் விடயம் அவர்களோடு மட்டும் மட்டுப் படுத்தப் பட்டதல்ல .

Monday, September 23, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 02)


     அந்த அக்டோபர் 1990 இலங்கையின் வடபுலத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 120000 முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான அத்தியாயத்தை தொடக்கி வைத்தது . தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த முஸ்லீம்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றியது இந்த அக்டோபர் மாதத்திலே தானாகும் .ஒரு தெளிவான இனத்துடைப்பின் வடிவம் பக்குவமாக அரங்கேற்றப் பட்டது .

                             யாழ்ப்பாணம் ,மன்னார் ,முல்லைத்தீவு ,சாவகச்சேரி போன்ற முக்கியமான முஸ்லீம்  குடிசன செறிவுமிக்க பகுதிகள் முதல் பட்டி தொட்டி எங்கும் தேடித்தேடி முஸ்லீம்கள்   விரட்டப் பட்டனர் ! சில நாள் அவகாசத்திலும் , ஒரு நாள் அவகாசத்திலும் , இரண்டு மணிநேர அவகாசத்திலும் முஸ்லீம்கள் ஆயுத முனையில் வெளியேறப் பணிக்கப் பட்டனர் .

Sunday, September 22, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .......(PART 01)


               ஒரு ஆறாத காயமாய் ஆகிவிட்ட அந்த அக்டோபர் 1990 களின் நினைவுகள் எப்போதும் என் விழி ஓரத்தில் ஒரு துளி கண்ணீரை விட்டுச் செல்வது தவிர்க்க முடியாதது .கலீல் ஜிப்ரான் போல் அந்த ஆழமான சோகத்தை ஒரு கவிதையில் வடித்து விடும் புலமை எனக்கில்லை . அந்த இரண்டு மணிநேரம் ..... பிறந்து வளர்ந்து உணர்வுகளோடு உறவாடிய அந்த பூமியை விட்டும் சென்று விட வேண்டுமாம் ....

Friday, September 20, 2013

வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனநாயகம் !

 

(இது ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)

     முபாசராபாதில் கலவரம் நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு இருக்கிறார்கள்,காங்கரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் பாரத பிரதமர் மன்மோகன் சிங்.

Thursday, September 19, 2013

ரத்த சகதியில் மலர்ந்த தேசியம் !

  ( இது ஒரு உருவகக் கதை ,ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட யதார்த்தத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லி நிற்கிறது . இரண்டு இனவாதங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் உம்மா பற்றிய பார்வை குறைந்த பட்ச மனிதத் தன்மைகளோடு அணுக அவர்களது இனவாத இலட்சியம் இடம் கொடுக்கவில்லை அத்தகு மிருகங்களில் ஒரு பிரிவை பற்றிய காலம் பிந்திய அறிமுகமே இது  )
                                                                                                                      - அபூ ருக்சான் 

அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை ஒரு பார்வை .


        ஒரு அகீதாவின் நிலைப்பிற்கும் அதன் வாழ்வியல் பிரயோகத்திற்கும் ,அதன் கட்டமைபின் பாதுகாப்பிற்கும் அதிகாரம் பொருந்திய நிலை என்பது மிகப் பிரதானமானது .எனவேதான் உலகின் ஒவ்வொரு அகீதாவும் தனது செயற்பாடுகளில் அதிகாரத்தை நோக்கிய நகர்வுகளை பிரதானப் படுத்தியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது .அதிகாரத்தை வெளிப்படையாக புறக்கணிக்கக் கூடிய வெறுக்கக் கூடிய மதங்களை பொறுத்த மட்டிலும் தனது நிலைப்பிட்காகவும் வளர்ச்சிக்காகவும் புறநடையாக அதிகாரம் நோக்கிய நகர்வுகளை அல்லது ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள சக்தியின் மீது சார்பு நிலைக் கோட்பாட்டையும் கொண்டனவாக இருக்கின்றது . அல்லது சமரசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு உடன்பாட்டையாவது ஏற்படுத்தி விடுகின்றன .

இனி சத்தியத்தின் காலம் ....








Wednesday, September 18, 2013

'சியோனிச மிஷனில் 'வெள்ளைக் காக்கா சிரியாவில் மல்லாக்காய் பறக்குது !




      ஏகாதிபத்திய நாடக பாணி அரசியலின் அடுத்த கட்டமும் சிரிய விவகாரத்தில் அரங்கேறி விட்டது . அது ஐநாவின் பங்கி மூன் அவரது திரு வாயால் மொழிந்து அறிக்கையாக வெளியிட்டு விட்டார் . அது குறித்த இரசாயன தாக்குதலை செய்தது சிரியப் போராளிகளாம் .

நீங்களும் கப்பல் பார்க்கப் போனீர்களா !?


             கொழும்புத் துறைமுகத்தை 'லோகோஸ் ஹோப் ' எனும் கப்பல் புத்தகங்களை சுமந்து ஆல் கடலில் ஒரு அறிவுச் சுரங்க வடிவில் வந்திருக்கின்றது. இக்கப்பல் வருவது இதுதான் முதற் தடவையல்ல .இலவசமாக சென்று ரசித்து புத்தகங்கள் உட்பட பல பொருட்களை  கொள்வனவு செய்துவர மக்கள் வெள்ளமும் அலை மோதுகிறது . இந்த முஸ்லீம் உம்மத்தும் நிறையவே செல்கிறது .

Tuesday, September 17, 2013

அவர் சரியாகத்தான் சொன்னார் !

   அவர் சரியாகத்தான் சொன்னார் !
அவருக்கு பொன்னாடை போர்த்தி 
கொடிபிடித்து பட்டாசு வெடித்து 
நாம் தான் பிழையாக விளங்கிக் கொண்டோம் !

தாருல் குப்ருக்கு இவர்கள் விசுவாசம் 
இல்லாதவர்களாம் . அல்லாஹ்வுக்கும் 
அவன் 'வஹி' வழி அமைந்த தாருல் இஸ்லாத்துக்கும்  
தான் நாம் விசுவாசமானவர்கள்.
தேசிய அழுக்குப் படிந்திருந்தாலும் 
எதோ ஒரு ஓரத்தால் உண்மை உருவம் புரிந்ததால் 
சொன்ன 'சொலிட்டான ' வார்த்தை !

Monday, September 16, 2013

'மூஜாஹிடீன்கள்' காத்திருக்கின்றனர் !!! சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை ) PART 02



         சிரிய விவகாரத்தில் மேற்கின் நுழைவுக்குப் பின் இப்போது இன்னொரு 'ரீலும்' பக்குவமாக விடப்படுகிறது . அது ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து விடயங்களை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது . இங்கு ஒரு விடயத்தை நாம் தெளிவாக உணர வேண்டும் . அது இன்று உலகில் தனிப்பெரும் அதிகார அந்தஸ்தில் இருப்பது முதலாளித்துவம் மட்டுமே ஆகும் .அந்த வகையில் ரஷ்யாவோ , சீனாவோ சித்தாந்த எதிர்நிலை என்ற நிலையை பறிகொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது .

Sunday, September 15, 2013

சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை )

    
 சிரிய விவகாரத்தில் U .N தனது அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளது .அதன்படி சிரியாவில் நிகழ்ந்துள்ள யுத்தக் குற்றங்களில் பசர் அல் அசாத் தரப்பு மற்றும் சிரியப் போராளிகள் தரப்பு ஆகிய இருபக்கமும் குற்றமிழைத்துள்ளது  என்றும் ,சிவிலியன்கள் படுகொலை விவகாரத்தில் இரு தரப்பும் தாராளமாக ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது .

                 அதே நேரம் பசர் அல் அசாத் இரசாயன மற்றும் அழிவுதரும் ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பில் NATO வின் நிபந்தனைகளுக்கு தாம் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்வந்துள்ளார் .

Friday, September 13, 2013

சர்வதேச சமூகமும் அமெரிக்காவும் சிரியாவில் தலையிட முன்வருவது இஸ்லாமிய ஆட்சி உருவாகுவதை தடுக்கவே அன்றி பொது மக்களுக்கு உதவ அல்ல - சிரியாவின் ஹொம்ஸ் நகரில் இருந்து அபு பிலாலின் எச்சரிக்கை.



அல்லாஹ் தஆலா தவிர வேறு எந்த சக்தியினது உதவியையும் நாடாத சிரிய முஜாஹிதீன்களின் இந்த கோரிக்கைக்கு செவிமடுப்பதோடு, சர்வதேச சக்திகளின் ஊடுருவலை எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலம், இந்த இஸ்லாமிய எழுச்சியில் நாங்களும் ப
ங்குகொள்வோம்



يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ


ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான் - அல் குர்’ஆண் 47:7

அநியாய கார அரசனின் முன் ஹக்கை கூறுவது ஜிஹாதில் சிறந்த ஜிஹாத்!(ஒரு முகநூல் பதிவில் இருந்து ..)



   எமது சஹாபாக்கல் எத்தகைய முன்மாதிரியை எமக்கு வழங்கிறுள்ளார்கள் என்பதனை ஜஆபர் (றழி) அவர்கள் அபீசினிய ஹிஜ்ரத்தின்போது நஜ்ஜாசி மன்னனிடம் இஸ்லாத்தின் பெருமையையும் மகத்துவத்தையும் எடுத்துகூறிய முறை எமக்கு மிகப்பெரிய பாடத்தைப் புகட்டுகிறது!

ஜஃபர் (ரழி) அவர்களது இஸ்லாம்பற்றி தெளிவும் அவர்களது மனவலிமை பற்றி சிந்தித்து பாடம் பெறுவோம்.

இன்று எமது முஸ்லிம் உம்மத் இத்தகைய நபித்தோழர்களது தஃவாவில் பாடம் படிக்க வேண்டியுள்ளது.

பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு?(ஒரு முக நூல் பதிவில் இருந்து ..)


    பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் ஆகியமூன்றையும் மக்கள் பங்கிட்டுக்கொள்வார்கள் அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒரு யூதப்பயங்கரவாதியின் பார்வையில் ஜெனரல் அப்தல் பதாஹ்ஃ அல்-சிசி

Major General Amos Gilad. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் அரசியல் இராணுவ உறவுகளிற்கான பீரோவின் இயக்குனர். பலஸ்தீன விவகாரங்களிலும் மத்தியகிழக்கின் அரசியல் இராணுவ விககாரங்களிலும் நீண்ட அனுபவங்களை தொடராக கொண்டவர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஒன்று கூடலில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் Herzliya-ல் இந்த மையம் அமைந்துள்ளது. அதில் அவர் கூறினார்...

Thursday, September 12, 2013

”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்குறிப்பிலிருந்து.....!!

(துரோகம் என்பது ஒவ்வொரு இலட்சிய வாதப் போராட்டத்திலும் உள்வரக் கூடியது அது சிரியாவில் மட்டும் விதிவிலக்கானதல்ல. ஆனால் இவைகள் தூய போராட்டத்தை கொச்சைப் படுத்தப் பார்க்கும் ஆனால் வெற்றி பெறாது. காலத்தால் நீண்டாலும் சத்தியம் நிச்சயம் வெல்லும் இது இஸ்லாம் கற்றுத் தந்த பாடம். (அபூ ருக்‌ஷான்)  )

இது ஒபாமாவோடு கைகோர்த்து ஆடும் அரேபியாவின் ' ஓபன் கிங் ஸ்டைல் '!!?


வழி தவறியோரை பயன்படுத்தி சாபத்தின் சந்ததி சாதிக்க நினைக்கும் 
சாத்தானிய நியாயங்களின் பகுதிப் பங்களிப்புகள் - அது 
முஸ்லீம் பூமிகளை இஸ்லாத்தின் இலட்சிய பூமியாக்கும் 
சத்தியப் புறப்பாடுகளை அசாத்தியமாக ஆக்கிவிட 
அகோர மேடை விரித்து மயான தாண்டவமாய் 
இன்று மார்தட்டி நிட்கின்றது!!? 

ஓபன் ஒபாமா ஸ்டைலில் சிரியாவின் NATO மிஷன்! சிந்திக்க வேண்டிய பகுதிகள்.


          72 மணி நேரம் 50 இலக்குகள் ! மட்டுப்படுத்தப் பட்ட இந்த இராணுவ விளையாட்டுதான் சிரிய விவகாரத்தில் NATO கூட்டு ஆடப் போகிறதாம் ! கேட்பவன் மடையனாக  இருந்தால் சொல்பவன் எதை வேண்டுமானாலும் சொல்லிப் போவானாம் . (ஏறத்தாள ஒரு இலட்சத்து பத்தாயிரம் சிவிலியன்கள் கொல்லப்படும் வரை வாய் வேட்டுகளை தீர்த்து விட்டு இப்போது மட்டும் அதி அக்கரை ஏன்?)

Monday, September 9, 2013

எது உண்மையான மறுமலர்ச்சி?(ஒரு முக நூல் பதிவில் இருந்து ....)



மறுமலர்ச்சி(Revival – النهضة) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள்(thoughts), உணர்வுகள்(sentiments) , ஆட்சியமைப்பு (system)ஆகியவற்றை மாற்றியமைத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையான மறுமலர்ச்சி (النَّهضةِ الصحيحةِ) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சிந்தனைகள், உணர்வுகள், செயலாக்க அமைப்பு ஆகியவற்றை இஸ்லாமிய அடிப்படையில் மாற்றியமைப்பது என்பதாகும்.

Sunday, September 8, 2013

ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !



       அது 2001 செப்டம்பர் 11 திகதி  வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

              9/11 என்ற சுருக்கப் பெயரோடு அழைக்கப்படும் இந்த நாள் சர்வதேச அரசியலின் நகர்வுப் பாதையை உத்தியோக பூர்வமாக இன்னொரு திசையை நோக்கி நகர்த்தியது . இன்னொரு வகையில் சொல்வதானால் முதலாளித்துவ ஏகாதிபத்தியம் தன் பெற்றோலிய கொள்ளைக்கான ஆயுத பூஜையை தன் சுய பலியோடு தொடங்கிய நாளாக குறிப்பிடலாம் .

Saturday, September 7, 2013

இந்த வரிகளுக்கு அர்த்தம் புரிந்தால் இவன் வலிகளுக்கும் அர்த்தம் புரியும் !!!


சிறுபான்மை என்ற அடங்கிய பார்வையில் 
'கொசுவுக்கும்' கொம்பு கொடுத்தோம் !
அதை சீவிவிட்டு பேரினப் பேய்களை எம்மீது 
ஏவிவிட நாசத்தின் சக்திகள் வந்தபோது ...!!!
பிச்சை வேண்டாம் உன் நாயைப் பிடி 
என்ற 'சரண்டர் பொலிடிக்சில் '  எமக்கு நாமே 
சமாதியும் தோண்டினோம் !

Friday, September 6, 2013

இது எப்படியிருக்கிறது? !!


சிரியாவில் நடப்பது 'அமெரிக்க ஜிஹாதா'!?

ARAB ISRAEL WAR 

         இஸ்லாத்தின் தனித்துவமான 'கிலாபா' அரசின் திசை நோக்கிய தூய அரசியல் உடன்பாட்டில் முஸ்லீம் உம்மத்தின் பார்வையை ஒன்று குவிக்க விடாமல் ,மீண்டும் சற்று வித்தியாசமாக  'அட்டைக் கத்தி ' அரபு  தேசிய அரசியலின் மீள் கட்டுமானம் செய்வதே குப்ரிய ஏகாதிபத்தியங்களின் ஒரே தெரிவாகும் . அந்த அரசியலுக்காகவே இன்றைய நடவடிக்கைகள் ஏகாதிபத்தியங்களால் முடுக்கி விடப்பட்டுள்ளன .

Thursday, September 5, 2013

சிரியாவின் Liwa 'al-Islam போராளிகளின் அமைப்பு முதல் டாங்கி படையை உருவாக்கியதுடன் அதற்கான பயிற்ச்சி பாடசாலையையும் ஆரம்பித்தது !!



     சிரியாவின் டமஸ்கஸ் மகாணத்தில் உள்ள Ghautah East-ன் மீதே சிரிய படைகள் (?) இரசாயன வாயுத்தாக்குதலை மேற்கொண்டனர். இப்போது டமஸ்கஸ் மாகாணத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் போராளிகளின் வசம் வீழ்ந்து விட்டன. இப்போது ‘றோட் டு டமஸ்கஸ்‘ எனும் பாதையில் தலை நகர் நோக்கிய தாக்குதல்களை மேற்கொள்ள போராளிகள் தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. டமஸ்கஸ் மாகாண சமர்களில் பிரதானமாக இரண்டு அணிகள் பங்கெடுத்துள்ளன. Liwa 'al-Islam மற்றும் Harakat Ahrar al-Sham al-Islam என்பனதே பிராந்திய இராணுவ ஆதிக்கம் உள்ளவையாக மாறியுள்ளன. இவ்வணிகள் இரண்டும் "submission only to God alone" எனும் பெயரிலேயே தங்கள் ஒப்பரேசன்களை செயற்படுத்தி வருகின்றனர். Qolamoun நகர் மீதான வெற்றிகரமான தாக்குதலை இவ்வணிகள் இரண்டும் இணைந்தே நடாத்தியிருந்தன. 

குப்ரிய ஏகாதிபத்தியமும் முஸ்லீம் உம்மாவும் .(ஒரு சிறப்புப் பார்வை.)



          ஒவ்வொரு ஏகாதிபத்தியத்தினதும் நோக்கமும் பண்பும் ஒன்றுதான் .அது தனது மேலாதிக்க நிலையை காப்பற்றிக்கொள்ளவும் , தனது அழிவைத் தடுக்கவும் அரசியல் ,இராணுவ ,பொருளாதார ரீதியாக ஆக்கிரமிப்புகளை செய்து தன்னை சாராத அடுத்த மனிதர்களை எவ்வகையிலேனும் கட்டுப்படுத்தும் ,மேலும் தன்னை வளப்படுத்த வளங்களை அளவு கணக்கின்றி சுரண்டும் ,கட்டுப்படுத்தும் .இத்தகு பணிகளுக்காக எந்த ஒரு கொடூரமான அழிவையும் ,அழிப்பையும் செய்யும் .

Wednesday, September 4, 2013

அமெரிக்கா நடாத்திய போர்களும் அமெரிக்க நடாத்த போகும் போரும் - சில வித்தியாசங்களின் கோணத்தில்....


அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் நேற்று பிற்பகல், தனித்தனி அறிக்கைகளில் வியாழனன்று பிரித்தானிய பாராளுமன்றம் போருக்கான ஆதரவு வாக்குப் பிரேரனையை நிராகரித்துள்ளமையானது, அமெரிக்க நிர்வாகத்தின் சிரியா மீதான தாக்குதல் திட்டங்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெளிவுபடுத்தியுள்ளனர்.தன்னுடைய கருத்துக்களில் ஒபாமா, தான் “எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்று பாசாங்குத்தனமாக கூறினார். ஆனால் வாஷிங்டனில் விவாதங்களானது தாக்குதல் நடக்குமா என்பதற்கு பதிலாக எப்பொழுது நடக்கும் என்பதைப்பற்றித்தான் உள்ளன.

Tuesday, September 3, 2013

எகிப்திற்கான தீர்வுகள் பற்றி - Ustadz Abu Rusydan (சிறப்பு பதிவு) Ustadz Abu Rusydan: Ikhwanul Muslimin Mesir tidak memiliki sayap militer untuk melawan dengan senjata

(இஸ்லாத்தை இகாமத் செய்யும் விடயத்தில் பலமான பலவீனமான 'இஜ்திஹாத்கள்' பிரயோகிக்கப்படும் நிலையில் இவரது கருத்தோடு  முற்றாக உடன்பாடில்லாவிட்டாலும் சில வரவேற்கத் தக்க கருத்தியல் உடன்பாட்டின் காரணமாக இப்பதிவை இடுகிறேன் . )


Monday, September 2, 2013

முஸ்லீம்களாகிய நாம் எமது போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது !?


       ரசூல் (ஸல் ) அவர்களது உம்மத்தைப் பொறுத்த வரையில் அந்த மக்கா காலப்பகுதி முதல் இன்றுவரை இஸ்லாத்தை தெளிவோடும் விரும்பியும் ஏற்ற நிலையிலோ அல்லது இன்றுபோல் புரியாமல் ஏற்றுக்கொண்ட நிலையிலோ ஒரு தனிப்பெரும் சித்தாந்தம் இஸ்லாம் என்ற வகையில் பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத்தான் எதிர் கொள்கிறார்கள் .

Sunday, September 1, 2013

குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.(இது ஒரு முகநூல் சகோதரரின் பதிவில் இருந்து ...)




சிரியாவில் அசாத் பலவீனப்பட்டுவிட்டதை அடுத்து முஜாஹிதீன்களது கை மேலோங்கிவிடக் கூடாது என்ற நிலையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகள் சிரியாவில் இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு மனிதாபிமான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. 

ந்நிலையில் எமது முஸ்லிம் நாடுகள் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து குப்பார்களது காலனித்துவக் கொடியின்கீழ் இந்த பொய்யான காரணங்களுக்கு உடந்தையாக முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.