tag:blogger.com,1999:blog-61486536261995687892024-02-18T17:56:02.830-08:00ஹந்தக் களம்'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.comBlogger571125tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-18029219195730942832014-11-27T18:27:00.001-08:002014-11-27T18:32:48.805-08:00குரங்கு மாறினால் பூமாலை தப்பிக்குமா !?<div style="text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b> </b><img height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiooEvGxxaLT_N0ug1cmKSH7JpUIeBG3WWYMlwtoo0dUG_ZRlht_UPxV1Gwf4rosYqtRitFGQ4Zw4hWwvI4d8uu2CeNw316W7zcRVVNf1X7lQto0nAFpezNRGqNL0z2CVAqmtmUDkafw60/s640/420260_435346309877025_1876692242_n.jpg" style="text-align: justify;" width="452" /></div>
<b> "பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது ! அதற்கு ஏண்டா புனிதமான அரசியல பாவிக்கிறீங்க !?" என்பது ஒரு கலைக் கூத்தாடி சினிமாவில் பாவித்த வசனமாகும் .அபூஹுரைராவுக்கு (ரலி ) சைத்தான் கற்றுக் கொடுத்த ஆயதுல் குர்சி போல பொய்மையின் தெளிவான உருவமான சினிமா சொன்ன உண்மை இதுவாகும் .</b></div>
<div style="text-align: justify;">
<b></b></div>
<br />
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b> செல்வம் ,குடும்ப கௌரவம் ,ஆதிக்க வெறி என்ற நோக்கங்களுக்காக குடிமக்களை ஏமாற்றி குறித்த சிலரால் பயன்படுத்தப் படும் முக்கிய பொறிமுறையாக இன்று இந்த அரசியல் மாறி இருக்கின்றது .அமெரிக்காவாக இருந்தாலும் அரேபியாவாக இருந்தாலும் சிரியவாக இருந்தாலும் சிறீலங்காவாக இருந்தாலும் இதுதான் நடப்பு நிலவரமாகும் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அரசியல் என்பது புனிதமானது அது கட்டமைக்கப்பட்ட ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் ஊடாக மனித சமூகத்தின் அடிப்படை தேவைகளை பங்கீடு செய்யவும் ,சகஜ வாழ்வை பாதுகாக்கவும் இருக்கின்ற அமைப்பு முறையாகும் .இதனால் தான் இஸ்லாம் அரசியல் என்பது மக்களுக்கு நன்மை செய்வது .என ஆணித்தரமாக குறிப்பிடுகின்றது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> மக்களுக்காக அரசு என்பதுதான் அரசியல் அதிகார வடிவத்தின் மூல நாதமாகும் .ஆனால் இன்றைய யதார்த்தம் அப்படி இல்லை ;மாறாக தான்தோன்றிகளின் சொத்தாக மாறி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் துரோகமாய் ஆகிவிட்டது .ஊழல் ,அதிகார துஸ்பிரயோகம் அதன் மூலமான குறிப்பிட்ட சிலரின் சுகபோகம் என்பது அரசியலின் குறிக்கோளாக ஆகிவிட்டது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> கிரேக்க கைசர்களின் (மன்னர்களின் ) ஏமாற்று வித்தையாக பாவிக்கப் பட்ட ஜனநாயகம் எனும் மாயா ஜாலத்தை நம்பி வாய் பிளக்கும் ஏமாளிகளாக இப்போதும் மக்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது .கோடிக்கணக்கை நம்பி நாளும் இருபது ரூபா தண்டம் செலுத்தும் லாட்டரி சீட்டு கலாச்சாரம் போல எதிர்பார்ப்போடு வாக்குப்பெட்டி நிரப்புதல் நடைபெறும் !ஆனாலும் விளைவு என்ன !?தலைமைகள் மாறினாலும் அதன் தன்மைகளும் ,பண்புகளும் மாறாது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அதன் காரணம் என்ன !? அப்படியானால் யார் ஏமாளிகள் !? ஒரு சித்தாந்தத்தின் பிரயோக கருவியாகவே அரசியல் அதிகாரம் இருக்கின்றது என்றால் இன்று உலகை ஆளும் சித்தாந்தம் எது என தேடிப்பார்த்தால் கிடைக்கும் விடை சுயநலம் பிடித்த முதலாளித்துவமே ! அப்படி இருக்க யாருக்கு வாக்களித்து என்ன பயன் !? </b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> சித்தாந்தை மாற்றாமல் தலைமைகளை மாற்றுவதால் நடக்கப் போவது எதுவும் இல்லை .அரசியலை ஒரு புனிதமான பூமாலை ஆக எடுத்துக் கொண்டால் அதனை ஒரு குரங்கிடம் இருந்து பறித்து இன்னொரு குரங்கிடம் கொடுத்தால் கிடைக்கும் விளைவு என்ன !?சிந்திக்க வேண்டிய கேள்விதான் !அதோடு சரியான மாற்று சித்தாந்தம் எது என்பது மனித குலத்தின் தேடலாக மாறாத வரை விமோசனம் என்பது எட்டாக்கனியே !</b><br />
<div style="text-align: center;">
<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzBsukzCQUWrOupidlTUzllzo3y6TXwjZdUeF5ZE53m99thhrvQSr-CameIG-7lmiub6S1D_jS_4-j4AypomPUEEyL2W9tbOpA9rcC7LcpxjESJYl35tn-vSY87RHWfd0U0xVfe7ZH-ctm/s1600/image+6.jpg" /></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-88087069658035113332014-11-21T07:22:00.001-08:002014-11-21T07:22:19.717-08:00அட இது தாண்டா மனிதாபிமானம் ...!<div style="text-align: center;">
<img height="439" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10410631_1551381318412017_866978199778879331_n.jpg?oh=0d0d7e2af2f122ce16a5aabb8505a3ac&oe=54DCB7AF&__gda__=1424111557_99e50916f2e7b8b9aa39c3d7d6c52889" width="640" /><span style="text-align: left;"> </span></div>
<div style="text-align: justify;">
<b>1845ல் 10 லட்சம் பேரை அயர்லாந்து பஞ்சம் காவு வாங்கியது. உதுமானிய கலீஃபா அவர்களுக்கு உதவிட 10,000 ஸ்டெர்லிங்கை நிதியாக தர முன் வந்தார்.</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> ஆனால் ஐயர்லாந்தின் அரசி வெரும் 2000 ஸ்டெர்லிங்கை மட்டுமே தன் நாட்டு குடி மக்களுக்கு தர உத்தேசித்திருந்ததால் கலீஃபாவின் உதவியை வெரும் 1,000 ஸ்டெர்லிங்கோடு நிருத்திக்கொள்ள கேட்டுக்கொண்டாள் .</b></div>
<div style="text-align: justify;">
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<b> எனவே வெளிப்படையாக 1000 ஸ்டெர்லிங்க் உதவி + இரகசியமாக 3 கப்பல் நிறைய உணவுப்பொருள் ஆகியனவற்றை இஸ்லாமிய அரசு அனுப்பியது.</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> அக்கப்பல்களையும் ஆங்கிலேய நீதித்துறை கார்க் சிட்டி மற்றும் பெல்ஃபாஸ்ட் துறைமுகங்களில் இறக்கவிடாமல் தடுத்தன. ஆனாலும் ட்ரொகீடா எனும் சாதாரண துறைமுகத்தில் அவைகள் இறக்கப்பட்டு மக்களை சென்றடைந்தன.</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>இஸ்தான்புல்லில் இருந்து அயர்லாந்துக்கு சென்ற கப்பலின் வழித்தடம் படத்தில்.</b></div>
<div style="text-align: justify;">
<b>(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)</b></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-28963822869551418662014-11-21T06:53:00.001-08:002014-11-21T06:56:48.806-08:00இலங்கையில் இன்று ........<div style="text-align: center;">
<img src="http://www.law.harvard.edu/news/bulletin/2010/summer/images/bookshelves1.jpg" height="640" width="581" /></div>
<div style="text-align: justify;">
<b> நம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில் நல்ல பேயை தேர்வது உலமாக்களால் காலத்தின் கடமையாக வேறு </b><b>சொல்லப்படுகிறது .என்ன செய்வது பிணம் தின்னும் சாத்திரத்தில் தானே இரையாகும் ஏமாந்த ஜென்மங்களை ஜனநாயக தேசிய சிறுபான்மையில் தவிர வேறு எங்கும் காண இன்று முடியாது .</b></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b></b><br />
<a name='more'></a><b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அது சரி விட்டுக்கொடுப்பு என்ற சரணடைவின் கீழ் இந்த முஸ்லீம் உம்மத் பலதை இழந்த காரணத்தை உணர முடிகிறதா !? அல்லது அஹ்லாக் என்பதே சமத்துவ வாழ்வுக்கான விட்டுக்கொடுப்பு என்ற இஸ்லாத்தை விற்று வாழ்வுப் பிச்சை வேண்டும் ஹிக்மத்தை இனியும் தொடர உத்தேசமா !?எந்தப் பேயும் பிணமே தின்னும் என்பதாக இருந்தால் அதில் ஒன்றை வெஜிடேரியன் என்று நம்புவது புத்திசாலித் தனமாகுமா !?</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> முஸ்லீம் ,இஸ்லாம் தொடர்பில் எந்த தாகூதின் இயல்பும் எப்போதும் ஒன்று தான் .எமது வாக்குகளால் ஆளை மாற்றலாம் அடிப்படைகளை மாற்ற முடியாது. வடிவங்கள் மாறிய அழிப்பும் அவமானங்களும் தொடரத்தான் போகிறது .மாறாவிட்டாலும் அது குரோதத்தின் நியாயமாகி தொடரத்தான் போகிறது .எப்படியோ பேய்க்கு பலியாகி பிணங்களாக முஸ்லீம் உம்மத் தயார் தான் .</b><br />
<div style="text-align: center;">
<img height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVGKP5OTnJtNaGEmEZwXuD8H-lQ_KjvOvhfDC_4vgswBdtpWuoTESo4op9oOZdcZfs006tva-dJDKlb8uQ7ZwXCY-MzEkrLNuBqeWDbLWVn5AuTR8y-0moLUaIlKqXWzBgeHqWnFvEjAxi/s640/The+Devil.JPG" width="625" /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-91832288544161212252014-11-21T02:04:00.000-08:002014-11-21T02:04:40.145-08:00ஐ .எஸ் இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?(சில கேள்விகள் )<div style="text-align: center;">
<img src="http://guardianlv.com/wp-content/uploads/2014/09/Islamic-Scholars-Dismantle-ISIS-Ideology-in-Open-Letter-to-Leader-Fighters-e1411671481660.jpg" /></div>
<div style="text-align: justify;">
ஒரு காலம் இருந்தது ,அது முஸ்லீம்களிடமும் முஸ்லீம் உலகத்திடமும் முஸ்லீம் அல்லாதோரும் பாதுகாப்பையும் புகழிடத்தையும்,வேண்டக்கூடியதாக இருந்தது .அது இஸ்லாத்தின் தனிப்பெரும் அரசியலான கிலாபா சாம்ராஜியத்தோடு முஸ்லீம்கள் ஒன்றி இருந்த நேரமாகும் .அப்போது இஸ்லாத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரங்களும் ,அதிகாரிகளும் இருந்தார்கள் .ஆனால் முஸ்லீம் உம்மத் அவமானத்தோடு தலைகுனிய வேண்டிய நிரந்தர நிலை ஏற்படவில்லை.</div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b><span style="color: #990000;">ஆனால் இன்று இராணுவ வலிமையோடும் ,வளங்களோடும் பல முஸ்லீம் பெருநிலங்கள் இருந்தும் அத்தகு நிலங்களில் வாழ்பவர்கள் உட்பட முழு முஸ்லீம்களும் அவமானத்தையும் ,கொடுமைகளையும் சுமந்தவர்களாகவே இருக்கிறார்கள் .அதற்கான காரணம் என்ன ?</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: #990000;"><b>1924 ஆம் ஆண்டு உதுமானிய கிலாபத் வீழ்த்தப் பட்டதன் பின்னரே காலனித்துவ வாதிகள் இந்த உம்மத்தை அரேபிய தேசியங்களாக ,மன்னரிச குறு நிலங்களாக பிரித்தனர் .எல்லைப்படுத்தப் பட்ட இந்த சதி அரசியலின் விளைவு விதியே இன்றைய அவமானங்களுக்கும் ,கொடுமைகளுக்குமான அடிப்படை காரணமாகும் .இந்த இழிவான நிலையை விட்டு மீள மீண்டும் கிலாபா அரசியலின் கீழ் ஒன்றிணைவதே காலத்தின் கட்டாயமாகும் .இதுதானே உண்மை !</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைத்தானே ஐ .எஸ் சொல்கிறது !(மேலும் அநேகமான எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் இதைத்தானே சொல்கிறது !) சிக்கலே இந்த இடத்தில இருந்துதான் தொடங்குகிறது .அவசியத்தை காரணம் காட்டுவதன் ஊடாக ஒரு இபாதத்தை இஷ்டப்படி ஒரு முஸ்லிமால் செய்ய முடியுமா !? அப்படி முடியுமானால் சுன்னா என்பதை புறக்கணித்து விட்டு தன்னிச்சையாக ஒரு ஆதிக்க அரசியல் செயல் கட்டமைப்பை ஒரு முஸ்லிமால் செய்ய முடியும் என்று ஆகிவிடும் அல்லவா !?கிலாபாவின் மீள் கட்டமைப்பு இபாதத் ஆக இருக்கும் பட்சத்தில் அதற்கான சுன்னா என்ன !? என்பது மிக அவதானமாக தேடப்பட வேண்டும் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த இடத்தில ஐ .எஸ் சுன்னாவை எவ்வளவு தூரம் அலசியுள்ளது !? அதன் வழி நகர்ந்துள்ளது !? அப்படி இல்லாத நிலையில் அபூபக்கர் அல் பக்தாதியின் சரீயா பிரயோக நிலத்துக்கும் ,கிங் அப்துல்லாவின் சரீயா பிரயோக நிலத்துக்கும் இடையில் ஒரு மறைமுக ஒற்றுமை இருப்பதை மறுக்க முடியாமல் உள்ளது என சிலர் கூறுவது ஒரு நெருடக்கூடிய உண்மையாக இருக்கிறது .</div>
<div style="text-align: justify;">
(தொடரும் ...)</div>
<div style="text-align: center;">
<img height="473" src="https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQIqfuuZ5LgN6nej1C2emKg5yXMlGwCL79O8wmZmS8ac2rQEZsz-A" width="640" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-42190588081554082942014-11-20T22:00:00.000-08:002014-11-20T22:00:04.068-08:00ஐ .எஸ் .இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?<div style="text-align: center;">
<img src="http://valdaiclub.com/media/main/89/27736.jpg" /></div>
<div style="text-align: justify;">
இன்று பட்டி தொட்டி எங்கும் பேசப்படும் ஒரு பிரதானமான விடயம் ஐ .எஸ் பற்றியதே என்றால் அது மிகையான கருத்தல்ல .இன்னும் என்னோடு பழகும் முஸ்லீம், முஸ்லீம் அல்லாதோர் என அநேகமானோர் இப்போது கேட்கும் கேள்விகளில் பிரதானமானது இந்த ஐ .எஸ் கூறும் இராணுவ இராஜாங்கம் பற்றியதே .ஆனால் விடயத்தை அவர்களுக்கு புரிந்த வகையில் விளக்குவது சற்று கடினமானது என உணரக்கூடியதாக உள்ளது .</div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
அதற்கான காரணம் அவர்களுக்கு இஸ்லாமிய அரசியல் அகீதா ,மற்றும் அதன் பிரயோகம் ,நிர்மாணம் தொடர்பான அடிப்படை தெளிவு இல்லாத நிலையில் விடயத்தை விளக்குவது ஆபத்தானது மட்டுமல்ல ,சில பர்ளுகள் ,வாஜிப்கள் தொடர்பில் புறநடையாக சிந்திக்கும் நிலைக்கும் அவர்களை கொண்டு செல்லலாம் என்பதே ஆகும் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முஸ்லீம் உம்மத்தை பொறுத்தவரை குப்ரிய ஆதிக்க பிசாசுகளால் பலத்த நெருக்கடிகளையும் ,கசப்பான அனுபவங்களையும் ,அவமானங்களையும் சுமந்துள்ள இன்றைய நிலையில் ,சிலநேரம் இத்தகு இராணுவ வியல் சார்ந்த எதிர்போராட்டங்கள் மீது கவர்ச்சி ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று .ஒட்டு மொத்த தாகூத்திய சக்திகளும் இத்தகு அரசியலுக்குள் தான் முஸ்லீம் உம்மத்தை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குப்ரிய சக்திகளின் அநாகரீக நடத்தைகளின் பிரதி விளைவே இன்றைய சர்வதேச ஜிஹாதின் நிர்மாணம் என்பதில் என்னால் மாற்றுக்கருத்து கொள்ளமுடியாதுள்ளது .தியாகத்தோடும் ,அர்ப்பணிப்போடும் இன்று களமாடும் அந்த வீரர்களை விமர்சிக்கும் சில இஸ்லாமிய ! மஞ்சள் மீடியாக்களை போல இது விடயத்தில் என்னால் கருத்து சொல்ல முடியாது .காரணம் அவமானத்தின் வலி என்ன என்பது எனக்கு நன்கு புரியும் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தவறான அணுகு முறைகளோடு முஸ்லீம் உம்மத்தின் தீர்வு தொடர்பில் புறப்பட்ட பல அமைப்புகள் இயக்கங்கள் இன்று தாகூதோடு சமரச அரசியலில் ஒருபுறம் உடன்பாட்டில் இருக்கின்றன .இன்னொரு புறம் ஒப்பீட்டு ரீதியில் குறைந்த வலுவோடு குப்ரிய வல்லாதிக்க சக்திகளோடு தற்காப்பு நிலையெடுத்து ஒரு தொகை முஸ்லீம் உம்மத்போராடிக் கொண்டிருக்கிறது .அத்தகு போராட்டத்தின் தற்காலிக வலுச் சமநிலை மீறலாக தான் இந்த ஐ .எஸ் இராணுவ ஆதிக்கத்தின் நிகழ்காலத்தை என்னால் கணிப்பிட முடிகிறது .</div>
<div>
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் மேற்கூறிய இரண்டுமே முஸ்லீம் உம்மத்தின் தீர்வாக என்னால் கருத முடியாதுள்ளது .அது ஏன் என்றால் முஸ்லிமின் தீர்வு மற்றும் யதார்த்தம் என்பது 100% அக்மார்க் சுன்னாவில் இருந்து மட்டுமே பெறமுடியும் .அப்படிப் பார்த்தல் அர்தூர்கானின் துருக்கிக்கும் ,இன்று பக்தாதி வசமிருக்கும் ஈராக்குக்கும் இடையில் ஒரு பாரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு படவில்லை .அதாவது இந்த இருவருமே இரண்டு தீர்வுப் பாதைகளை காட்டி நிற்கிறார்கள் ;ஆனால் இவை இரண்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) மதீனாவை நிர்மாணித்த சுன்னாவின் வழியில் இல்லை என்பதே எனது ஆதங்கமாகும் .</div>
<div style="text-align: justify;">
(தொடரும் ...)</div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-77962743921860580472014-11-15T07:53:00.000-08:002014-11-15T07:53:04.777-08:00பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம் !!!!<div style="text-align: center;">
<b> </b><img height="640" src="http://muslimmirror.com/eng/wp-content/uploads/2013/03/india-pakistan-soldiers.jpg" width="527" /></div>
<div style="text-align: center;">
<b>மாயையில் மயங்கிய மதிகெட்ட கோலங்கள் !</b></div>
<div style="text-align: center;">
<b>விஷத்தை அமுதாக்கிய விநோதப் பார்வைகள் !</b></div>
<div style="text-align: center;">
<b>பிழைக்குள் பிழைப்புத் தேடும் புரியாத வாழ்க்கைகள் !</b></div>
<div style="text-align: center;">
<b>இது இன்று அண்டம் சுமக்கும் ஆச்சரிய உண்மைகள் !</b></div>
<div style="text-align: center;">
<b></b></div>
<a name='more'></a><br />
<div style="text-align: center;">
<b>தீமை 'தீ' க்கு எம்மை வார்ப்பதில் என்ன பயன் !?</b></div>
<div style="text-align: center;">
<b>அசத்திய கூட்டத்தோடு கோவிந்தா </b></div>
<div style="text-align: center;">
<b>போடுவதா இஸ்லாத்தின் பாதை !?</b></div>
<div style="text-align: center;">
<b>கலிமாச் சொல்லிவிட்டு கண்றாவி கொள்கையோடு </b></div>
<div style="text-align: center;">
<b>கைகோர்ப்பதா காலத்தின் தேவை !?</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>தாருல் குப்ரின் நிழலில் நாம் தாக சாந்திக்கு தயார் ஆகிறோம் !</b></div>
<div style="text-align: center;">
<b>கார் இருளில் நிமிர்ந்து நடக்க கைத்தடியும் தேடுகிறோம் !</b></div>
<div style="text-align: center;">
<b>வெளிச்சம் கொடுப்பதாக நினைத்து கண்களை இறுக மூடி </b></div>
<div style="text-align: center;">
<b>மார்க்கத்தின் பெயரால் கனவும் காண்கிறோம் !</b></div>
<div style="text-align: center;">
<b>பாதிலை அருந்தி விட்டு நெஞ்சை நிமிர்த்தி </b></div>
<div style="text-align: center;">
<b>ஹக்கை கொப்பளிக்க நினைக்கிறோம் !</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>சிறுபான்மையில் அப்துல் கலாம் என்ன !</b></div>
<div style="text-align: center;">
<b>பெரும்பான்மையில் அப்துல் சலாம் என்ன !</b></div>
<div style="text-align: center;">
<b>அஞ்ஞானத்துக்கு அழகு சேர்க்க அடுக்கடுக்காய் பலர் வந்தார் !</b></div>
<div style="text-align: center;">
<b>விஞ்ஞானத்தின் பெயரோடு மாறியதா எம் துயரங்கள் !?</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>வேண்டுமா 'பெனிபிட்' தாருங்கள் 'புரபிட் '</b></div>
<div style="text-align: center;">
<b>இந்த பொல்லாத நியதிக்குள் சுழலுதே மனித வாழ்வு !</b></div>
<div style="text-align: center;">
<b>அதில் பொல்லைக் கொடுத்தும் அடிவாங்கும் </b></div>
<div style="text-align: center;">
<b>நிரந்தர நியமனமாய் ஒரு சரண்டர் 'பொலிடிக்ஸ்'</b></div>
<div style="text-align: center;">
<b>'ஸ்பெஷல் போர் மைனோரிட்டி முஸ்லிம்ஸ்!'</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>அண்டக் காக்கை வளர்த்து குயிலோசை கேட்கத் துடிக்கிறோம் !</b></div>
<div style="text-align: center;">
<b>புலிப் பண்ணையில் பசும்பால் கறக்க கனவு காண்கிறோம் !</b></div>
<div style="text-align: center;">
<b>பித்தலாட்டத்தில் ஒரு நம்பிக்கையோடு </b></div>
<div style="text-align: center;">
<b>கேட்கும் முஸ்லீம் சிறுபான்மை பங்கு அது </b></div>
<div style="text-align: center;">
<b>அது பிக்ஹுள் அகல்லியாத் !!!</b></div>
<div style="text-align: center;">
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-5852827152111912602014-11-14T08:34:00.000-08:002014-11-14T08:34:01.553-08:00அமெரிக்க தரப்பு சொல்லும் அம்புலிமாமா கதையின் உண்மை நிலை என்ன !? (ஒரு புரிதலுக்கான பதிவு )<div style="text-align: center;">
</div>
<div style="text-align: center;">
<b> </b><img height="640" src="https://static-ssl.businessinsider.com/image/53b3a3c26bb3f7e1587a85f6-1200-1531/sun-front-page.jpg" width="501" /></div>
<div style="text-align: justify;">
<b> ஈராக் விவகாரத்தில் அண்மைய செய்திகள் ஒரு திட்டமிட்ட அரசியலின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான வடிவத்தை சுட்டுவதாக இருக்கிறது .வெறும் அமெரிக்க எதிர்ப்பு என்ற மேலோட்ட பார்வைகளை தாண்டிய ஒரு இரகசிய சூத்திரத்தின் நிறுவல் எனும் உண்மையாக நாளை அது காட்டி நிற்கலாம் .அது என்ன ?</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> கடந்த இரு வாரங்களுக்கு முன் ஐ .நா .சபை சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் தனது உறுதியான செயல்திட்டத்தை அமுல் படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது .அதேநேரம் 1500 துருப்பினரை ஈராக் அரசுக்கு சார்பாக ஐ .எஸ் அமைப்புக்கு எதிராக நேரடி களமிறக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .</b></div>
<div style="text-align: justify;">
<b></b></div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b> அதோடு கடந்த சில தினங்களுக்கு முன் ஐ .எஸ் அமைப்பின் தலைவர் மற்றும் மூத்த ,இரண்டாம் ,மூன்றாம் நிலை தலைவர்களை குறிவைத்து அமெரிக்க கூட்டணி சார்பாக தாக்குதல் நடத்தும் (பிரித்தானிய ) போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பல தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் ,ஐ .எஸ் அமைப்பின் தலைவர் படுகாயம் அடைந்து சிரிய எல்லைக்குள் எடுத்து செல்லப்பட்டதாகவும் அமெரிக்க சார் ஊடகங்கள் அறிக்கை விட்டுள்ளது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> ஈராக் ,சிரியா என இரு வேறுபட்ட காரணங்களை இந்த அறிக்கைகள் காட்டி நின்றாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு பொது அரசியலை இதன் உள்ளடக்கம் காட்டி நிற்கின்றது .அது சிரியாவின் விவகாரமாகும் .அப்படியானால் ஈராக் மற்றும் ஐ .எஸ் என்பன அதற்கான பிரேம் வேர்க் என்றால் அது மிகையான கணிப்பு ஆகாது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> சூழ்நிலைகளை உருவாக்குவது ,உருவாகிய சூழ்நிலைகளை பயன்படுத்துவது நடப்பு அரசியலின் அடிப்படை விதி .சிரியாவின் விவகாரத்தை பொறுத்தவரை பசருள் ஆசாத்துக்கு எதிரான இஸ்லாமிய போராளிகள் ,குறிப்பாக அங்கிருந்த பலம் வாய்ந்த இயக்கங்கள் (அமெரிக்க ,ரஷ்ய ) ஏகாதிபத்திய தலையீட்டுக்கு பலத்த எதிர்ப்பை காட்டி நின்றனர் .இன்னும் தமக்கு இடையில் ஒற்றுமையையும் காட்டி நின்றனர் .இந்த நிலையே நடக்கப்போகும் ஆபத்தை முதலாளித்துவ சித்தாந்த வாதிகளுக்கு எடுத்துக் காட்டியது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> ஒரு லிபரல் ஜனநாயகத்தோடு கூடிய ஆட்சி மாற்றத்தை சிரியாவில் ஏற்படுத்துவதில் அமெரிக்க ,ரஷ்ய தரப்புக்கு மாற்றுக் கருத்து இருக்கவில்லை .அரேபிய வசந்தத்தின் சிரியாவின் பகுதி புதிய விசுவாசிகளுக்கான நியமனங்களோடு தமது கரத்தில் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் ஏகாதிபத்தியங்கள் காய் நகர்த்தின.அங்கு ஏதாவது ஒரு பலம் வாய்ந்த போராளிக்குழு தம்மிடம் தஞ்சமடையும் என்றே நம்பியிருந்தனர் .ஆனால் நடப்பு அப்படி இருக்கவில்லை .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இதன் காரணமாகவே அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட காலம் பசருக்கு எதிரான கண்துடைப்பு கண்டனங்களை அவ்வப்போது விட்டுக் கொண்டிருந்தது .இன்னும் எப் .எஸ் .எ. போன்ற லிபரல் வாத இயக்கங்கள் கூட அதன் முக்கிய தலைவர்கள் உட்பட பல போராளிகளை பலம்வாய்ந்த இயக்கங்களிடம் வளமாக காவு கொடுத்த பின்னே ஐ .நா வசமானது !</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அதே நேரம் இந்த இஸ்லாமிய போராளிகள் தெளிவாகவே ஒரு முடிவை அறிவித்து இருந்தனர் .அந்த அறிவிப்பு பசரின் பிடியில் இருந்து சிரியா விடுவிக்கப்பட்ட பின்னர் .கிலாபா எனும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்க தகுதியானவர்களுக்கு உதவி கொடுப்போம் ;என்பதுவே அது ஆகும் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இத்தகு கருத்துப்போக்குகள் எல்லாம் முதலாளித்துவம் வகுத்துள்ள புதிய உலக ஒழுங்குக்கு சவால் விடும் அமைப்பில் இருந்தது .(இன்னும் இஸ்ரேலின் அடிவாயிற்றை கலக்கும்)இத்தகு அரசியலின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள புதிய திட்டமிடல்களை செய்ய வேண்டிய கட்டாயம் அமெரிக்க தரப்புக்கு இருந்தது .சிரிய கள நிலை பின்வருமாறு மாற்றப்படுகிறது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> 1. பழைய டயருக்கு பஞ்சர் போட்டு உருட்டும் அரசியலாக பசர் அல் அசாத் சமரசம் ஆகிறார் . </b></div>
<div style="text-align: justify;">
<b> 2.சிரிய விவகாரத்தை இருட்டடிப்பு செய்வதன் மூலம் முஸ்லீம் உம்மத்தின் கவனக்குவிப்பை திசை மாற்றுவது .</b></div>
<div style="text-align: justify;">
<b> 3.அடுத்த கட்டமாக சிரியாவின் போராளிகளை கருத்து மாற்றங்களோடு துண்டாடுவது .என தனது வழமையான சூட்சுமங்களை இங்கும் கட்டவிழ்த்தது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அமெரிக்க நிர்ணயங்களுக்கான சில சாதகக் குறிகளை போராளிகளும் வெளிப்படுத்தினார்கள் .இதன் அர்த்தம் அவர்கள் முதலாளிதுவத்துக்கு விலை போனார்கள் என்பதல்ல .அதாவது போராளிகள் என பேசிய உலகத்துக்கு பயங்கர வாதிகளாக பட்டமளிக்கும் விழாவுக்கு அந்த போராளிகள் கைகளாலேயே மேடை கட்ட வைக்கப்பட்டார்கள் என்பதே ஆகும் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> ஐ .எஸ் தொடர்பான பிரமாண்டத்தையும் ,அச்சத்தையும் மிகையூட்டியே வளர்த்தது ஏகாதிபத்தியத்தின் மீடியாக்களே .நிஜத்தில் சிரியாவின் கள நிலவரம் பசர் அல் அசாத்துக்கு பாதகமாக இருந்த ஒரு முக்கிய கட்டத்தில் வைத்து அபூபக்கர் அல் பக்தாதியின் அமைப்பு ஈராக்கின் அரசை எதிர்க்க தலைப்பட்டது. இந்த அவகாசம் பசர் அல் அசாத்துக்கு தன் படைகளை மீள் கட்டமைக்கவும் ,தற்காப்பு நிலையை மீறி தாக்குதல் யுத்தம் தொடுக்கவும் ஏதுவாக இருந்தது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அதே நேரம் சிரியப் போராளிகள் ஒரு மரபு இராணுவ அணியாக தம்மை நிரூபித்து இருந்தார்கள் .எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒடுக்குவதற்கான கடப்பாடு அமெரிக்க அணிக்கு இருந்தது .பசரின் இராணுவ பலம் அதற்கு போதாது என்பதும் அமெரிக்க தரப்பு உணர்ந்த ஒரு விடயமாகும் .எனவே ஒரு இராணுவ பொறிமுறை ஊடான முற்றுகையை கொடுப்பது கட்டாயமாக இருந்தது .அதற்கு ஈராக் பயன்பட்டது.</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> போராளிகளை பயங்கரவாதிகளாக மாற்றும் காட்சிகளை வழமை போலவே ஏகாதிபத்திய மீடியாக்கள் செய்தன .அது உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் இஸ்லாமிய பயங்கர வாதமாக விடயத்தை காட்டி நின்றது .இதன் மூலம் சிரியாவை மையம் கொண்டுள்ள அணைத்து போராளிகளும் ஐ .எஸ் என்ற வட்டத்தினுள் இழுத்து வரப்பட்டனர் .இனி நடக்கப் போவது என்ன !? பொறுத்திருந்து பார்ப்போம் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> ஆனாலும் 'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அங்கு தொங்கிய உடலை சுமந்து வந்தான் '....என என்றோ படித்த அம்புலி மாமா மாத இதழின் வேதாளம் சொல்லும் கதை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-16100227327423471442014-11-07T03:14:00.000-08:002014-11-07T04:52:28.216-08:00இஸ்லாமிக் எமிரேட்ஸ் மாயை மேல் எழுப்பப் படும் எதிரியின் சமரசம் !<div style="text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<img height="238" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10157155_10205296929610788_6410114131419986929_n.jpg?oh=7aac0a7741da91ba7dccbbf8121f6306&oe=54F54BD5&__gda__=1423079363_52add75aa2a4412474e596411563932f" width="640" /><b> </b><b style="text-align: justify;"> </b></div>
<div>
<b> நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப் பட்ட ) மார்க்கம் </b></div>
<div style="-webkit-text-stroke-width: 0px; color: black; font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: auto; text-align: justify; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
<b>இஸ்லாமாகும் ....(ஆள இம்ரான் :வசனம் 18)</b></div>
<div style="margin: 0px;">
<b><br /></b></div>
</div>
<b> ( அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) அரசியல் நகர்வு தொடர்பில் வெற்று ஆன்மீகப் பதிவோடு பார்க்கும் மதவாதமே தெரிகிறது .மதீனா யுகம் என்ற சித்தாந்த எழுச்சியின் மைல் கல்லாக அந்த ஹிஜ்ரா பார்க்கப்படுவதில்லை .அதனால் ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் கட்டளை மற்றும் செயல் கிரமம் மறைந்து போகின்றது .</b><br />
<b><br /></b>
<b> இங்கு நான் பதிவிட வருவது இகாமதுத் தீன் என்பதன் சுன்னா எது என்ற கோட்பாட்டு பார்வை பற்றியதே .அதிகாரம் மற்றும் இஸ்லாமிய சரீயாவின் பிரயோகம் தொடர்பில் ஒரு பக்குவமான பிரிகோட்டை போட்டது காலனித்துவ வாதிகளின் சதியே .அந்த வகையில் சிலுவை சித்தாந்திகளை அரவணைக்கும் மன்னரிசம் முதல் நவ காலனித்துவத்துக்கு சலாம் போடும் இஸ்லாமிய ஜனநாயகம்,மற்றும் முரண்பாட்டு இராணுவ அரசியலை காட்டி நிற்கும் இஸ்லாமிக் ஸ்டேட் ,எமிரேட்ஸ் போன்ற தேடல்களின் உண்மை நிலையை உணர்த்த இந்தப்பதிவு உதவலாம் .)</b><br />
<b> </b><br />
<a name='more'></a><b> </b> இஸ்லாத்தின் அரசியல் பார்வை மற்றும் அதன்கீழ் வாழ்வு தொடர்பில் முஸ்லீம் உம்மத்திடம் பூரண தெளிவற்ற நிலையே இன்று காணப் படுகிறது .இந்தப்பலவீனம் இஸ்லாம் அல்லாத விடயங்களை தனதாக்கி சிந்திக்கும் ஆபத்தான அரசியலை நோக்கி இன்று நகர்த்தியுள்ளது .அந்தவகையில் இஸ்லாமிய ஜனநாயகம் போலவே இஸ்லாமிக் எமிரேட் எனும் ஒரு எல்லைப்படுத்தப்பட்ட ஒரு அரசியலை முஸ்லீம் பெரு நிலங்களில் சில இஸ்லாமிய இயக்கங்கள் முன்வைக்கின்றன .குறிப்பாக குப்ரிய இராணுவ காலனித்துவ,நவ காலனித்துவ சவால்களுக்கு எதிராக தற்காப்பு போர் தொடுத்த ஆயுதப் போராட்ட இயக்கங்களால் இன்று முன்வைக்கப் படுகிறது .</div>
<div style="text-align: justify;">
</div>
<br />
<br />
<div style="text-align: justify;">
தாகூத்தியதுக்கு எதிரான பலமான ஒரு கருத்தியலாக பேசப்படும் இவ்விடயம் மின்னலில் இருந்து தப்பிக்க இரும்புக் கூண்டை தேடிச் செல்லும் பாணியை ஒத்தது .குறித்த விடயம் சொல்லும் அரசியல் சுருக்கம் இதுதான் அடித்துப் பிடித்த பகுதிகளில் ஒரு அமீரை ஏற்படுத்தி விட்டு அங்கு இஸ்லாமிய சரீயாவை பிரயோகித்தல் என்ற குறுநில ஆதிக்க கோட்பாட்டை கொண்டதாகும் .இங்குள்ள பிரதான சந்தேகம் குறித்த இந்த விடயம் இகாமதுத் தீன் தொடர்பில் சுன்னாவை எவ்வளவு தூரம் ஆழ்ந்து நோக்கியுள்ளது !? எனும் கேள்வியை நோக்கியே எழுகின்றது .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் குப்ர் கூறும் தேசம் ,தேசியம் எனும் பல தலைமைகளை ஒருங்கிணைக்கும் கருத்தியல் கூட்டு இந்த அரசியலில் பிரதானம் ஆகிறது .இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் .<b><span style="color: #990000;">அதாவது புதிய போத்தலில் பழைய வைன் என்பது போல இஸ்லாமிக் எமிரேட்ஸ் ,மற்றும் இஸ்லாமிய குடியரசு போன்ற வார்த்தையாடல்கள் ஊடாக குப்ரின் சமரசத்தை நோக்கி பக்குவமாக முஸ்லீம் உம்மத் வழி நடாத்தப் படுகிறது .</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதுமானிய கிலாபத்தில் இருந்து இஸ்லாமிய சரீயாவோடு சவூதி பிரிக்கப்பட்டது போலவே ,முதல் நிலையில் அமீரிய கோட்பாட்டோடு பல எமிறேட்சுகள்! பிறகு இரண்டாம் நிலையில் ஒரு பொதுத் தலைமை பற்றி முடிவெடுப்போம் என்ற லாஜிக் முன்வைப்போடு இந்த அரசியல் பேசப்படுகிறது .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் முதல் நிலையிலேயே எல்லைப்படுத்தப்பட்ட பிரிவினை என்பது குப்ரின் விருப்பின் கீழ் இஸ்லாமிய இருப்பு எனும் தேசியத்தை காப்பி அடித்த பலவீனம் புலப்படுகிறது .அது தவிர்க்க முடியாத என்ற சூழ்நிலை வாதத்தை அனுசரித்த போது சமரசமாகவும் மாறி விடுகிறது . இன்னும் குறைநிலையில் இஸ்லாமிய சரீயவின் பிரயோகம் ,இஸ்லாம் (இஸ்லாம் அனைத்தையும் மிகைக்கும் ) கோட்பாடு எனும் விரிந்த பதத்தையும் உம்மத்திடம் இருந்து மறைத்து விடுகிறது .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின்வரும் சம்பவத்தை சற்று ஆழமாக அவதானியுங்கள் .பலவீனமான நிலையில் கூட இஸ்லாமிய இலட்சியத்தின் அழுத்தமான கருத்துக்கள் குரைசிக் காபீர்களை அதிர வைக்கிறது .இஸ்லாமிய பிரச்சாரத்தின் உச்ச எல்லை எவ்வித அழுத்தமும் அற்ற ஒரு அதிகார அரசியல் பற்றியே எதிர்பார்க்கிறது என்பதை அபூஜஹல் உட்பட முழுக் குரைசிக் குப்பார்களுமே உணர்ந்து விடுகின்றனர் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே பல கடுமையான எதிர்ப்புகளுக்கு பின்னர் ஒரு வித்தியாசமான சமரசத்தை முன்வைப்பது என தமக்குள் ஆலோசித்தார்கள் .அந்த முடிவு மக்காவின் அதிகாரத்தை முஹம்மதிடம் (ஸல் ) கொடுப்பது ,அதற்கு பகரமாக இஸ்லாமிய பிரச்சாரத்தை விட்டுவிட கோருவது எனும் சமரசமே அதுவாகும் .அபூதாலிப் இடைத்தரகர் ஆகிறார் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடயம் அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) காதுகளுக்கு போடபடுகிறது .அதாவது இஸ்லாத்தை கைவிட எதிரிகள் கோரவில்லை மாறாக வரகா இப்னு நவ்பல் போல மக்காவில் முஸ்லீம்கள் இருந்து விட்டுப் போவதிலும் அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை . அவர்களுக்கு இருந்த ஒரே பிரச்சினை இஸ்லாம் இகாமத் செய்யக்கூடாது எனும் ஆதங்கமே ! அதற்காக முஹம்மதை (ஸல் ) தலைவராக்கவும் குப்ர் தயங்கவில்லை. (குப்ர் நேற்று செய்ய நினைத்ததும் இதுதான் இன்று செய்து கொண்டிருப்பதும் இதுதான் !)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாய்ப்பு எனும் பெயரில் வைக்கப்படும் பொறியை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) உணர்ந்தார் ."இதைவிட சிறந்த ஒரு வார்த்தையை உங்களுக்கு சொல்லட்டுமா !? அது அரபி ,அரபி அல்லாத எல்லோரையும் கட்டுப்பட வைக்கக் கூடியது !" எனக்கூறியபோது அபூஜஹல் அதைப்போல ஆயிரம் வார்த்தைகளையும் அதற்காக சொல்லத் தயார் ! என்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) "அது லா இலாஹ இல்லல்லாஹ் ......." என கூறி "எனது ஒரு கையில் சந்திரனையும் மறுகையில் சூரியனையும் வைத்தாலும் இப்பணியை விடப் போவதில்லை!" என கூறினார்கள் . தோல்வியோடு குறைசிக் குப்பார்கள் சென்று விடுகிறார்கள் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வரலாற்று உண்மை எதிரி தனது சித்தாந்தத்தையும் ,அதன் வாழ்வியலையும் பாதுகாக்க எத்தகு விட்டுக்கொடுப்புகளோடு வருவான் என்பதற்கு ஆதாரமாகிறது .அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) சூழ்நிலையை காரணம் காட்டியோ ,சந்தர்ப்பத்தை காரணம் காட்டியோ இஸ்லாம் எதிர்பார்க்கும் நிலை அல்லாத ஒரு இடைக்கால அதிகார அரசியல் பற்றி சிந்திக்கவே இல்லை என்பதை காட்டி நிற்கிறது .(அது இஸ்லாமிய ஜனநாயகமாக இருக்கலாம் ,இஸ்லாமிக் எமிரேட் சிஸ்டமாக இருக்கலாம் .)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது கோட் சூட்டோடு நவ இஸ்லாமியம் பேசுபவர்களாக இருக்கட்டும் ,வெபன் தூக்கி இஸ்லாமிக் எமிரேட் பற்றி கனவு காணும் போராளிகளாக இருக்கட்டும் .தாகூத்தின் நிர்ணய எல்லைக்குள் இருந்து அரசியல் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள் .அதன் ஒரு வடிவமே இந்த இஸ்லாமிக் எமிரேட் என்ற அரசியலாகும்.<br />
<br />
<div style="text-align: center;">
<img height="238" src="https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1487251_10205296922290605_8401979675591127931_n.jpg?oh=433621531df1f2f12d5dab24b8fef5f9&oe=54EC6A24&__gda__=1424365902_588a772ad6d466d38656e60e2dae89b9" width="640" /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-61670356203951573122014-10-31T04:24:00.002-07:002014-10-31T04:26:25.189-07:00அந்த அக்டோபர் முப்பது 1990 முதல் இன்றுவரை ! (மறந்த சுவடுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு முஸ்லீம் அகதி !) <div style="text-align: center;">
<img src="http://www.onislam.net/english/oimedia/onislamen/images/mainimages/iraqi-refugees.jpg" height="437" width="640" /></div>
<div style="text-align: justify;">
<b> ஒரு அராஜஹத்தின் அசிங்கத் தீர்ப்பு ! மனிதம் மீறிய அடாவடி இறுமாப்பு !விடுதலைப் புலிகள் வடக்கில் வைத்த ஆப்பு ! அது முஸ்லீம் </b></div>
<div style="text-align: justify;">
<b>உம்மத்தின் வாழ்விட உரிமை பறிப்பு !அந்த அக்டோபர் முப்பது 1990 !</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> தம்பியின் (பிரபாகரன் ) இயக்கம் 'தம்பிலா' என எம்மை வாஞ்சையோடு விளிப்பவர்களை அணைக்கச் சொன்னதா !?அநாதை தனத்தை உணர்த்தி உலகளாவிய உம்மத்தின் நிஜத்தோடு சேர்த்துப் பார்த்ததா!? </b></div>
<br />
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b>கேட்கப் பார்க்க ஆள் இல்லாததால் போட்டுத் தகர்க்கும் ஆணவ அரசியலின் பகடைக் காய் ஆனோம் !சாம்ராஜ்யம் தாங்கிய சந்ததி நாம் பொறுக்கிப் போராளிகளால் ஏலனிக்கப் பட்டோம் !அப்போதும் எம் நேற்றைய வலிமை வெறும் வரலாறாகி கிதாபுகளில் சுவையான 'கிதால்களாக 'வடிக்கப் பட்டிருந்தன !</b></div>
<br />
<div style="text-align: justify;">
<b>தனித் தேசியம் எனும் காலனிச் சுரண்டிகள் வைத்த அடிமை பொறிக்குள் உரிமை எனும் 'டென்ட் 'அடித்து ஜனநாயக சாம்பாருக்காய் </b><b>வெங்காயம் உரிக்கும் வெளங்கா அரசியலில் கண்டபலன் ஒன்றுமில்லை !உம்மத்தின் பெயர் சொல்லி பல பொலிடிகல் கிங் ஜோக்கர்கள் உருவானதை தவிர !</b><br />
<div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>வரித்துணி வில்லங்கம் காவித் துணியிடம் இன்று கைமாற்றப் பட்டுள்ளது தவிர என்ன நடந்தது !? கசாப்புக் கடை டெண்டர் கைமாறியது போல அனைத்தும் நிகழ்ந்துள்ளன.அறுப்புப் பிராணிகளாக முஸ்லீம்கள் என்ற நிலை மட்டும் மாறவில்லை .ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது எமது விதி அல்ல ! எமது நிஜத்தை உணராதவரை துரத்தும் துயரமான குப்பாரின் சதி !</b></div>
<br />
<div style="text-align: justify;">
<b>எமது மீட்சியும் விடுதலையும் இஸ்லாம் எனும் சத்திய அதிகாரத்தின் அறைகூவலில் மட்டுமே !<span style="background-color: #ffe599;">முஹம்மத் பின் காசிமோ ,தாரிக் பின் சியாதோ இனி வரப்போவதில்லை ! ஏனென்றால் நாங்கள் தாம் அவர்கள் என்பதை 'வஹ்னை 'புதைத்து விட்டு நாம் உணராத வரை தொடரத்தான் போகிறது ! 'குப்பாரின் 'கொண்டாட்டம் அதுவரைதான்.</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #274e13;">அந்த இலட்சியத் தலைமையும் அதன் தெளிவான கட்டளையும் அதை அட்சரம் பிசகாமல் பின்பற்றும் ஒற்றுமையும் தவிர தாகூதிய</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #274e13;">சத்துருக்கள் அஞ்சப்போவதில்லை .அந்த வரலாறு எம்மால் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.இது வஹியின் வாக்குறுதி இங்கு எமது தீர்க்கமான முயற்சியே காலத்தின் தேவை .</span></b></div>
<br />
<div style="text-align: justify;">
<b> <span style="background-color: #ffe599;">கிலாபா அர்ராஷிதா என்றால் என்னவென்று எம்மைவிட தாகூத்களுக்கு நன்கு புரியும். அது அசத்திய சம்ஹாரதுக்கான </span></b><span style="background-color: #ffe599;"><b>மூலவேர் .பாவம் ஞான சாரர் இப்போது சற்று துள்ளட்டும் .பொதி</b><b>சுமக்க முடியும் என்பதை நன்றாகவே நிரூபிக்கிறார் .</b></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div>
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-19962347802829622792014-10-24T09:25:00.002-07:002014-10-24T09:25:29.831-07:00ஹிஜ்ரி 1436 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?<div style="text-align: center;">
<img height="326" src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSxAUPPDBJhOtnhMN-d_YbBtLJ-KUfwo99q0UvHDR89BQmptDpc9A" width="640" /></div>
<div style="text-align: justify;">
<b> ஒரு சுயநலமிக்க கொடூரமான குப்ரிய சித்தாந்த அதிகாரத்தின் கீழ் அந்த அசத்திய (அ)நாகரீகத்தின் அடிப்படையில் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பிட்டு ஏதோ பெயருக்காக ஹிஜ்ராவை கல்குலேட் பண்ணுவது முஸ்லீம்களுக்கு இன்று ஒரு சம்பிரதாயம் !</b></div>
<div style="text-align: justify;">
<b></b></div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b> அந்தவகையில் இன்னொரு முஹர்ரமும் பிறந்துள்ளது .அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா 1? இன்னாலில்லாஹ் சொல்வதா !?</b></div>
<div style="text-align: justify;">
<b>என்பதே இப்போதுள்ள கேள்வி !ஹிஜ்ரி 1436 அவலத்தின் அரவணைப்புடன் முஸ்லீம் உம்மத்துக்கு வந்தனம் கூறுகிறது !</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> சந்தி சிரிக்கும் சகோதர சண்டை ! எதிரிக்கு எடுபிடி ஆகிய கேவல அரசியல் ! உசூலிய விவாதத்துக்குள் உம்மத்தை அமரவைத்தல்!அசுர ஆதிக்கத்தில் அடிவாங்கும் வழமை என விழி பிதிங்கி விடிவை தேடும் நிலையில் முஸ்லீம் உம்மத்துக்கு ஹிஜ்ரா என்ற வரலாற்று விடிவு இன்று புலப்படாத ஒரு ஆன்மீக இதிகாசமே!</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அதிலும் தேசம் ,தேசியம் ,சர்வதேசம் என இருக்கின்ற பிறையையும் எட்டாக வேறு பிரித்து விட்டார்கள் ! அதோடு சில மதப் பூசாரிகளிடம் இருக்கும் பஞ்சாங்கம் போல ஆளுக்கொரு கணிப்பு சொல்லும் கண்றாவி ஆகிவிட்டது இஸ்லாத்தின் கலண்டர் என்பதுதான் இன்று கவலையாக இருக்கிறது !</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> பக்காவான பன்றியின் தொழுவத்தில் பசுக்கன்று தான் தானாக வாழ நினைத்தால் சாத்தியமா!? மலத்தை மரமாக்கி கழிவை இலை ஆக்கி உண்ணும் பக்குவத்தில் மாறுவது தவிர மாற்று வழி இருக்குமா !? நடந்துள்ளது அதுதான் .இஸ்லாம் என்பது ஒரு தனித்துவமான சித்தாந்தம் ,முதலாளித்துவம் என்பது இன்னொரு சித்தாந்தம் இங்கு உடன்பாடு என்பதற்கு வழியே இல்லை .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> ஒரு சித்தாந்தம் அதன் விழுமியங்களையும் அதன் நாகரீகத்தையும் சுமந்த வாழ்வியலை கொண்டிருக்கும் .அந்தவகையில் கிரிகேரியன் (சூரிய ) கலண்டர் கணிப்பு என்பது குப்ரின் நாகரீகம் அதில் இஸ்லாத்துக்கோ ,முஸ்லீமுக்கோ பங்கில்லை என்பதை முஸ்லீம் உம்மத் உணர வேண்டும் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இன்னும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட அது ஒரு பலம்மிக்க அரசியல் அதிகாரமாக உருவாக வேண்டும் அதன் மூலம் மாத்திரமே முஸ்லீம்களின் இம்மை ,மறுமை வாழ்வு வெற்றி அடையும் என்பதையும் பிறையை அடிப்படையாக கொண்ட சந்திரக்கலண்டரை அந்த ஒரே தலைமையிலான கிலாபா அரசு மாத்திரமே மிக சிறப்பாக அமுல் படுத்தும் என்பதும் தீர்க்க தரிசனமான வரலாற்று உண்மையாகும் .</b></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-21832994482802961552014-10-23T09:54:00.001-07:002014-10-23T09:54:58.158-07:00ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !(மறு பதிவு )<div style="text-align: center;">
<img height="478" src="http://www.playasonly.com/wp-content/uploads/2011/09/nineeleven.png" width="640" /></div>
<div style="text-align: justify;">
<b> அது 2001 செப்டம்பர் 11 திகதி வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .</b></div>
<div style="text-align: justify;">
<b></b></div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b> 9/11 என்ற சுருக்கப் பெயரோடு அழைக்கப்படும் இந்த நாள் சர்வதேச அரசியலின் நகர்வுப் பாதையை உத்தியோக பூர்வமாக இன்னொரு திசையை நோக்கி நகர்த்தியது . இன்னொரு வகையில் சொல்வதானால் முதலாளித்துவ ஏகாதிபத்தியம் தன் பெற்றோலிய கொள்ளைக்கான ஆயுத பூஜையை தன் சுய பலியோடு தொடங்கிய நாளாக குறிப்பிடலாம் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> பலியிட கடாக்களை வளர்ப்பதும் ,அதில் சிலதை தன் மார்பில் பாய வென்றே வளர்த்து அந்த நியாயத்தில் அதை உருட்டி ,பிரட்டி பின் தேவையான சந்தர்ப்பத்தில் பலியிடுவது கபிடலிச பொலிடிக்ஸ் பயன் படுத்தும் அடிப்படை விதி என்பது புரியாவிட்டால் நான் இங்கு பதிவிடுவது உணரக் கூடியதாக இருக்காது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> சதாம் ஹுசைனோ , கடாபியோ , அல்லது 9/11 தாக்குதலின் முக்கிய குற்ற வாளியாக இனம் காட்டப்பட்ட ஒசாமா பின் லாடனோ இந்த புரபிட் பெனிபிட் பலிக்கடா அரசியல் விதியில் தப்பிக்க வில்லை .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அமெரிக்கா என்ற தேசத்தின் ஆரம்பமே இரத்தக் கரை படிந்தது தான் .அது செவ்விந்தியர் என்ற அந்த நிலத்தின் சுதேசிகளை கொன்று குவித்து ,அடிமைப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ததுடன் தான் ஆரம்பித்தது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இந்த வகையில் இவர்கள் சொல்லும் ஜனநாயகம் எனும் அரசியல் அகீதாவை நாம் இப்படியும் நோக்கலாம். சில ஏமாளிகளான மக்களால் , சில ஏமாளிகளான மக்களை அழித்து ,அடக்கி சில குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களை வளத்தோடும் ,பலத்தோடும் வாழவைப்பதாகும் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அந்த வகையில் இந்த 9/11 சம்பவம் சிலருக்காக பல எதிர்கால அரசியல் , பொருளாதார இலாபங்களை நோக்கிய சுய அழிப்பின் மூலமான ஒரு ஆதார வடிவ நியாயத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கலாம் ; எனும் சந்தேகத்தை வலுப்படுத்த அதன் பின்னால் நடந்த வளம் மிக்க முஸ்லீம் உலகம் மீதான அதன் இராணுவ ஆக்கிரமிப்பு சிறந்த ஆதாரமாகப் படுகின்றது . இப்படிப் பார்த்தால் united state இன் ஒவ்வொரு குடிமகனும் கூட பக்குவமாக வளர்க்கப்படும் குறித்த சில முதலாளிகளின் பலிக்கடாக்கள் தான் என்று ஆகிவிடும் . </b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இந்த 9/11 சம்பவம் அடிப்படைவாதி ,தீவிரவாதி என்ற வார்த்தைகளை தாண்டிய ஒரு பதப் பிரயோகமான இஸ்லாமிய பயங்கர வாதம் என்ற கருத்தியலை பின் லாடன் மீதும் ' அல் கைதா ' மீதும் அள்ளி வீசுவதன் மூலம் முழு மனித குலத்துக்கும் ஒரு பொது எதிரியை உருவாகிவிட்டான் ! என்ற பிரச்சார யுத்தம் மூலம் தான் செய்யப்போகும் சில எதிர்கால வேலைகளுக்காக 'advance நியாயத்தையும் ,அதற்கான கூட்டு அணியையும் தயார்படுத்தியது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> எது எப்படியோ இந்த முதலாளித்துவ மேட்டுக்குடிகளின் இலாப அறுவடைக்கான பலிக்கடாக்கள் முஸ்லீம்கள் மட்டுமல்ல ,அமெரிக்கர்களும் ,ஏன் முழு மனித சமூகமும் தான் என்ற வகையில் ஒரு உண்மையான விடுதலைப்போரை நியாயமான பார்வையுள்ள முழு உலகும் எதிர் பார்த்துள்ளது . அது அந்த முதலாளித்துவமே தேர்ந்துள்ள எதிர் சக்தியான இஸ்லாத்தின் நிழலில் இருந்துதான் என்பது புரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை .</b></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-73595168196261728332014-10-23T08:56:00.001-07:002014-10-23T08:56:23.037-07:00ஹராத்தில் தேடப்படும் ஹலால் !!!<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; text-align: center;">
<img src="http://jarikmataram.files.wordpress.com/2008/08/halal-haram.jpg" /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<b style="line-height: 19.3199996948242px;"> ஒரு கதை சொல்வார்கள் ; நைட் கிளப் ஒன்றை முஸ்லிம் </b><b style="background-color: transparent; line-height: 19.3199996948242px;">ஒருவன் நடாத்தி வந்தானாம் ! போதை வஸ்துக்கள் ,நிர்வாணப்பெண்கள் இப்படி எதற்குமே பஞ்சமில்லையாம் !ஒரு முறை அவனது முஸ்லிம்!! வாடிக்கையாளர்களுக்கு ஒரு சந்தேகத்துக்கிடமான தகவல் ஓன்று கிடைத்தது ; குறித்த நைட் கிளப்பில் இறைச்சி வகையோடு பன்றி இறைச்சியும் பரிமாறப்படுகின்றது ;என்பதுதான் !!</b></div>
<br />
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<b style="line-height: 19.3199996948242px;"></b><b></b></div>
<div style="text-align: justify;">
<a name='more'></a></div>
<br />
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<b style="line-height: 19.3199996948242px;"> கொதித்துப்போய்விட்டார்கள் அந்த முஸ்லிம் குடிமக்கள் !!!</b><b style="background-color: transparent; line-height: 19.3199996948242px;">இது விடையமாக கிளப் உரிமையாளரை கண்டு தமது பலத்த எதிர்ப்பை சொல்ல படையெடுத்து விடையத்தை உரிமையாளரிடம் முன்வைத்தபோது ........அவர் அதிர்ந்து போய் பின்வருமாறு பதில் கூறியுள்ளார் ; "அஸ்தஹுபிருல்லாஹ் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அப்படியான ஹராமான வேலைகளை நான் செய்வதில்லை " என்பதே அதுவாகும் !!!</b></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: transparent; line-height: 19.3199996948242px;"><br /></b></div>
<br />
<div style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<b style="line-height: 19.3199996948242px;"> இந்த சம்பவம் உண்மையோ பொய்யோ இதில் சிரிப்பை விட முஸ்லிமின் இன்றைய வாழ்வுச்சூழலை எடுத்துக்காட்டுகின்றது என்பதை வெட்கத்தை விட்டு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.</b></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-60721163112749483692014-10-22T08:59:00.000-07:002014-10-22T08:59:10.522-07:00மாற்றம் என்றும் மாறாது !!!(பிக்ஹுள் அகல்லியாத் பற்றிய ஒரு தெளிவுக்காக. )<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<div style="text-align: center;">
<img height="400" src="http://fc08.deviantart.net/fs16/i/2008/036/2/2/Dar_al_Kufr_by_Psychiatry.jpg" width="640" /></div>
<b> எனது பெயர் <span style="background-color: #ffe599;">மாற்றம்</span> சடவாதத்தை பூஜிக்கும் உலகில் சத்தியத்தை சாத்தியமாக்கும் தீராத தாகத்தோடு வாழும் அபலை .மாறும் உலகில் நிலையானது இஸ்லாம் என அடித்துக் கூறிய பலர் டொலர் </b><b>சித்தாந்தத்தை பஞ்சனை ஆக்கி அசத்திய வாழ்வில் ஆனந்தம் கண்ட போது இந்த <span style="background-color: #ffe599;">மாற்றத்துக்கு</span> எல்லாமே தூக்கி வாரிப் போட்டது .<a name='more'></a></b></blockquote>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<b> 'ஜொப் 'கிடைக்கும் வரை இயக்கம் ,விசாகிடைக்கும் வரை இஸ்லாமிய விலாசம் ...........என உடும்பின் பொந்தில் நுழைய ஆயிரம் நியாயங்கள் .இந்த <span style="background-color: #ffe599;">மாற்றத்துக்கு</span> ஆரம்பத்தில் அதிர்ச்சிகள் </b><b>தொடர்ந்தன. பின்னர் ஹுப்புத் துன்யா டைட்டில் பேசி சிலர் இந்த </b><b>மாற்றம் மாறாமல் பார்த்துக் கொண்டார்கள் .பின்னர் அவர்களே </b><b>மாறிய போது ஹுப்புத் துன்யா அவர்கள் பாசையில் சுன்னா ஆகியது! இந்த <span style="background-color: #ffe599;">மாற்றத்துக்கு</span> இது புரியாத புதிர் ! </b><b><br /></b><b><br /></b><b> பிர் அவ்னின் கிதாபிட்கு அபூஜஹல் ஹம்து சலவாத்தோடு விளக்கம் சொன்னது போல பிக்ஹுள் அகல்லியாதுக்குள் இந்த <span style="background-color: #ffe599;">மாற்றத்தை</span> சிக்கவைக்க பல முயற்சிகள் .இரு கரங்களும் நாசமாகட்டும் என இறைவன் சபித்த அபூலஹபோடு முஸாபஹா செய்ய வேண்டுமாம் !! முடியாத போது மரத்தின் வேரை பற்றிப் பிடித்தாவது காட்டில் வாழு என்பது வஹியின் கட்டளை !இது என்ன </b><b>குப்ரின் காலைப் பிடித்து வாழ வேத விளக்கம் !!! </b><b>இந்த <span style="background-color: #ffe599;">மாற்றத்தால்</span> சகிக்க முடியவில்லை !!!???</b></blockquote>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-63841249569140308652014-10-22T05:44:00.000-07:002014-10-22T08:51:14.795-07:00முதலாளித்துவ ஏகாதிபத்திய ஏமாற்று ஒரு புரிதல் .......<div style="text-align: center;">
<img src="http://blackagendareport.com/sites/www.blackagendareport.com/files/imagecache/feature400/capitalist.gif" height="480" width="640" /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<b>பட்டாங்கதியை பல அங்குலங்கள் நெஞ்சினுள் பாய்த்து விட்டு ஒரு இரண்டு அங்குலம் பின்னால் இழுத்து எதோ விடயத்தை சரிப்படுத்தியதாக (முதலாளித்துவ அமெரிக்க) அரசு எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது . </b> <b>- மார்டின் லூதர் கிங் -</b></div>
</blockquote>
<div style="text-align: justify;">
<b>வெள்ளையர்கள் அல்லாதோரை மிருகத்தை விட கேவலமாக நடாத்தி விட்டு அதற்கு எதிரான இரத்தம் சிந்தும் போராட்டம் வலுவான போது சமரச அரசியலின் தூண்டில் அமெரிக்காவில் முதலாளித்துவ வாதிகளால் போடப்பட்டது .அதன் இரையாக கறுப்பின மக்களுக்காக சில சலுகைகள் வழங்கப்பட்டது .அந்த எமாற்றின் உண்மையை உணர்ந்த ஒரு கறுப்பின போராட்ட தலைவனின் வார்த்தைகளே மேலே தந்தவை .</b></div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b> இன்றுவரை இந்த வெள்ளை முதலாளித்துவம் கறுப்பின மக்களை தமது தேவைகளுக்காக சேவை செய்யும் ஒரு படைப்பாகவே பொதுவாக பார்க்கிறது . இது இந்துத்துவாவின் வர்ணப் பாகுபாட்டை போன்ற ஒரு கீழ்தர அரசியலே . ஆனால் அவர்களது மீடியாக்களில் ,குறிப்பாக ஹொலிவூட் திரைப்படங்களில் காட்டப்படும் கறுப்பின ஹிரோயிசம் என்பது நிஜத்தை போலவே கட்டமைக்கப்பட்ட ஒரு காட்சி அமைப்பே ஆகும் .</b></div>
<br />
<div style="text-align: justify;">
<b> பரக் ஒபாமா போன்ற ஒரு வெட்கங்கெட்ட கறுப்பின மகனின் தலைமையில் இன்று அமெரிக்க தேசம் இருந்தாலும் அது ஒரு தெளிவான நாடகத்தின் அசத்தலான பாத்திரம் என்பது பலருக்கு புரியாது .இவைகள் எல்லாம் சந்தர்ப்ப இலாபங்களுக்காக திட்டமிடப்பட்ட தெளிவான நிர்ணயங்களே ஆகும் .<span style="color: #990000;">(கறுப்பின உரிமை விடயத்தில் ஒபாமாவுக்கு உள்ள உறவு ,எகிப்தின் சீசிக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள உறவு போன்றதே ஆகும் .)</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #990000;">கோயபல்சு என்பவன் குறிப்பிடுவது போல "இல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் போது அது இருப்பதாக ஆகிவிடும் "என்ற பொய் தத்துவத்தின் அத்திவாரத்தில் வளர்க்கப்படுவதே முதலாளித்துவ </span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #990000;">ஜனநாயகம் !ஹிட்லரின் வலது கையான இந்த கோயபல்சு என்பவனின் சர்வாதிகாரம் நோக்கிய சடைவு ஜாலத்தை தொடருகிறது முதலாளித்துவ சர்வாதிகாரம்.</span></b></div>
<br />
<div style="text-align: justify;">
<b> உலகை ஆள்வது இரகசிய அமைப்பு ,இலுமினாட்டி,சாத்தானை வழிபடும் ஒரு குழுமம் என பல பெயர்கள் உலாவந்தாலும் ,இன்றைய அரசியல் ,பொருளாதார ,இராணுவ அஜண்டாவை யார் தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப் பட்டாலும் அதன் விடையின் முடிவிடம் சில முதலாளிகளை சுற்றியே வேலிபோடும் என்பது பகிரங்க இரகசியம் </b>.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>அந்த அடிப்படையில் சிந்தித்தால் முதலாளித்துவ கொள்கையின் காவலர்களாகவே இந்த இலுமினாட்டிகளை கூட கருத முடிகிறது .அப்படிப் பார்த்தால் குறித்த இந்த முதலாளிகளை தவிர எல்லோரும் பக்குவமாக ஏமாற்றப்படுகிறோம் .யாவும் போலி எல்லாம் ஏமாற்று என்ற விதிக்குள் சுழல்வதா மனித சமூகத்தின் முடிவு !? உண்மையான சுதந்திரத்துக்கான நியாமான சித்தாந்தம் என்று ஒன்று இல்லையா !? என ஒருவனுக்கு கேள்வி பிறக்கவில்லை என்றால் ......அவன் ஒபாமாவை போல சீசியை போல ஒரு வெட்கங் கெட்ட.........என்பதை தவிர சொல்வதற்கு வார்த்தையில்லை .</b></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-55040525164075586022014-10-17T07:28:00.000-07:002014-10-17T07:28:05.973-07:00சூடு பறக்கும் குப்ரிய எதிர்ப்பும் சுரணை கெட்ட முஸ்லீம் உட்கட்சி மோதலும் .....!!!<div style="text-align: center;">
<img height="200" src="https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcReoKM9xIDOMLW8duBSrJFL023JSlN2uSQ6m2ZV8Ha2Z1VSPjYLcQ" width="200" /><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1EHaLa6DqvoImOSN5vhNUeHRcFXJQZSgfB3Z5wadYS4G3fsFdbIGlv7-IARyARDL-F163_IficqI94SFapZwJ7hW5s4DwOuicarfOsku0_ARumrP4MD4Y8Dnns2QoGdTTnxiruDiNKA0D/s220/SLTJ+LOGO.jpg" /></div>
<div style="text-align: justify;">
<b> இலங்கையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் விசாரணை நோக்கில் சிங்கள ,ஆங்கில அல் குர் ஆன் மொழி பெயர்ப்புகளை பெற்றுக்கொண்டுள்ளது .அதற்கான சந்தேகங்களும் ஊகங்களும் ஒருபுறம் இருக்க போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்திருக்கும் விளக்கம் விடயத்தின் திசையை இன்னொரு கோணத்தில் சிந்திக்க தூண்டியுள்ளது .</b></div>
<div style="text-align: justify;">
<b></b></div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b> அவர் கூறிய காரணம் இதுதான் <span style="color: #990000;">"குர் ஆனில் இல்லாத விடயங்களை ஜம்மியத்துல் உலமா சபை செயற்படுத்தி வருவதாக 'தௌஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டை முன்வைக்கிறது .அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொலிசாரின் தேவைக்காகவே அவை வேண்டப் பட்டன " </span>எனக் கூறுகிறார் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இதற்கு பதில் அளித்த சிறீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் ரபீக் தீன் <span style="color: #990000;">"ஜம்மியத்துல் உலமா சபைக்கும் எமக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன .இதனை நாம் ஏற்கனவே கூறி இருக்கிறோம் .ஆனால் எமது இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை போலீஸிலோ அல்லது வேறு எங்குமோ உலமா சபைக்கு எதிராக முறைப்பாடு எதனையும் செய்ய வில்லை .உலமா சபையே எமக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளது ."</span>எனக் கூறுகிறார் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> எது எப்படியோ தாகூத்தை சத்திய விடயத்தில் நீதிபதியாக்கும் அசிங்க அரசியலில் இந்த இரு தரப்பும் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது !</b></div>
<div style="text-align: justify;">
<b> இதில் யார் குற்றவாளி ,யார் சுற்றவாளி என்ற நிலையை விட <span style="color: #990000;">இரண்டு பட்டுவிட்டு கூத்தாடிகளுக்கு மேடை அமைத்து உம்மத்தை விற்கும் தரம் கெட்ட பார்வை தெரிகிறது .</span></b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> போலீஸ் தரப்பு 'சிறீ லங்கா தௌஹீத் ஜமாத்திடம் பக்குவமாக விசாரணை என்ற பெயரில் சில விடயங்களை ஜம்மியத்துல் உலமா சபை தொடர்பில் போட்டு வாங்கியுள்ளதன் விளைவே இந்த குர் ஆன் பிரதி வேண்டியதன் சூட்சுமமாக இருக்கலாம் என்ற சிலரின் அரசால் புரசலான கருத்துக்களிலும் உண்மை இருப்பதை மறுக்க முடியவில்லை .</b><b>அதற்கான காரணம் </b><b>களத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட சில கோல் மால்களை புரிவது இஸ்லாமிய இயக்கங்களின் ,அமைப்புகளின் பெசனாகவே போய்விட்டது !</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> சூடு பறக்கும் குப்ரியத்தின் இஸ்லாமிய ,முஸ்லீம் எதிர்ப்பு அரசியலுக்கு முன்னால் சுரணை கெட்ட முஸ்லீம் சூனிய மண்டலங்கள் மோதிக்கொள்வதன் விளைவு என்ன என்பதை உலகத்தை பார்த்தாவது சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ளா விட்டால் இலங்கை வாழ் முஸ்லீம்களின் எதிர்காலம் !!!!????</b><b>காலத்தின் தேவை கருத்து வேறுபாடுகளை தாண்டிய சகோதரத்துவமே .</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-19161020878161427322014-10-16T10:20:00.000-07:002014-10-16T10:21:27.835-07:00நோபல் பரிசு அதர்ம அரசியலின் ஆதாரச் சின்னமா !?<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<div style="text-align: center;">
<img src="http://www.thehindu.com/multimedia/archive/02141/NobelPrizelogo_2141389a.jpg" height="400" width="400" /></div>
<b><span style="color: #990000;"> (ஆல்ஃபிரட் நோபல் 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும்[1]. இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். </span></b><br />
<a name='more'></a><b><span style="color: #990000;">அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்.)</span></b></blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> அமைதி மற்றும் சமாதானத்துக்கான பரிசு நோபல் என்பது உலகறிந்தது .ஆனால் அதன் தோற்ற அடிப்படை ஏறத்தாழ சற்று சர்ச்சை ஆனது .அதாவது சாத்தான் ஓதும் வேதம் போன்ற அரசியலே .ஒரு வகையில் ஒரு முதலாளித்துவ செல்வந்தன் தனது மரணத்தின் பின் காலம் காலமாக தன்னை நினைவு கூற ஏற்படுத்திய ஒரு திட்டமே இந்த நோபல் பரிசு ஆகும் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> 1901 களில் தொடங்கிய பெருமை பிடித்த பூர்சுவா கலாசாரம் என்று கூட இதனை நாம் குறிப்பிடலாம். இன்று முதலாளித்துவ அதர்ம உலகு தனது எதிரியின் நியாயங்களை காயடிக்க பயன்படுத்தும் ஒரு கருவியாகவும் மாறியுள்ளது .இந்த உண்மை மலாலா என்ற சிறுமிக்கு இன்று நோபல் பரிசு வழங்கப்பட்டதில் இருந்து தெளிவாகியுள்ளது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இதற்கு முன் நெல்சன் மண்டேலா போன்றோருக்கு வழங்கப்பட்ட போது வெளித்தெரியாத ஒரு கோணத்தில் இந்த முதலாளித்துவ பாசாங்கு அரசியல் மறைந்து இருந்தது . அவரது இளமைக்காலத்தையும் சுமூக வாழ்வையும் ஏகாதிபத்திய பிசாசுகள் நிறவாதத்தின் மூலம் பறித்து விட்டு அதை மறைக்கும் முதல் தந்திரமாக அவரை தென்னாபிரிக்காவின் அதிபர் ஆக்கியது . பின்னர் நோபல் பரிசு என அவரது வரலாற்றுப் போக்கின் வடிவத்தை ஒரு நாடக பாணியில் மக்கள் முன் அறிமுகப்படுத்தியது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அதே போல சோமாலியா ,ஆப்கானிஸ்தான் ,ஈராக் ,சிரியா,பாலஸ்தீன் போன்ற முஸ்லீம் பெருநிலங்கள் உட்பட உலகின் பல பாகங்களிலும் முதலாளித்துவ ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் நிர்மூலம் செய்யப்பட்ட பாடசாலைகள் ,கலாசாலைகள் என்ற பட்டியலை எடுத்து நோக்கினால் கல்வி என்ற சூழலே சூனியமாகி இருக்கையில் பெண்கள் கல்வி என்ற இன்னொரு டைட்டிலில் மலாலாவுக்கு வழங்கப்பட்டது சிறுபிள்ளை தனமான ஒரு உத்தி ஆகும் .இன்னும் இது முதலாளித்துவ நாசகாரத்தை மறைக்கும் இருட்டடிப்பு அரசியலே !</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இன்று முதலாளித்துவத்தின் தெளிவான எதிர்பார்ப்பு இஸ்லாத்தை கொச்சை படுத்துவதன் ஊடாக முஸ்லீம் உம்மத்தை தனது ஆதிக்க கால்களின் கீழ் போட்டு மிதிப்பதே ஆகும் .அதன் காரணம் தனக்கு சவாலான மாற்று சித்தாந்தமாக இஸ்லாத்தை கணித்துள்ளதே . </b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அதற்கான பிரச்சார அரசியலுக்கு மலாலா தெளிவாகவே பயன்படுதப்பட்டாள் என்பதே உண்மை .அதற்கான அவாட் ஆகவே இந்த நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது .அதாவது எரியும் நெருப்புக்காக மலாலா எண்ணை ஆக்கப்பட்டாள். அதற்கு திரி கொடுத்தது ஒரு உணர்வு மிக்க ஒரு தோட்டா !</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> எது எப்படியோ அசின் விராதின் பெயரும் இப்போது எதிர்கால நோபல் பரிசுக்காக பதியப்பட்டு இருக்கலாம் .இஸ்ரேலிய பிரதமர்களுக்கே அது கொடுக்கப்படுமாக இருந்தால் இவருக்கு கொடுப்பதில் தப்பில்லையே ! </b></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-84729004827518848572014-10-10T10:54:00.000-07:002014-10-10T10:59:43.135-07:00சமரசக் காவடி எடுக்கும் சகோதரர்கள் புரிவார்களா !?<div style="text-align: center;">
<img src="http://www.elsaelsa.com/wp-content/uploads/2011/08/compromise.gif" height="640" width="555" /></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<b> <span style="color: #990000;">"இறைவன் மீது ஆணையாக ,நான் இந்த இலட்சியப் பணியை கைவிடுவேன் என்ற நம்பிக்கையில் (குறைசித் தலைவர்களாகிய ) அவர்கள் எனது ஒருகையில் சூரியனையும் ,மறுகையில் சந்திரனையும் </span></b><b><span style="color: #990000;">கொண்டு வந்து வைத்தாலும் இப்பணியில் இருந்து நான் பின்வாங்க </span></b><b><span style="color: #990000;">போவதில்லை " - முஹம்மது (ஸல் ) -</span></b></div>
<div>
<br />
<a name='more'></a></div>
</div>
<div style="text-align: justify;">
<b> சமரசம் என்பதன் அர்த்தம் சித்தாந்த ரீதியாக புரியப்படும் போது அது ஒரு சில விட்டுக்கொடுப்புகள் என்ற அர்த்தத்தில் அமையாது</b></div>
<div style="text-align: justify;">
<b>மாறாக சித்தாந்த தோல்வியின் உடன்பாடாக அது அர்த்தப்படும் .சிலதுக்காக பலதை அல்லது பலதுக்காக சிலதை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ கைவிடும் நிலையையே சமரசம் என்பது காட்டி நிற்கும் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> அந்தவகையில் வஹியை புறந்தள்ளிய ஒரு அதிகார அந்தஸ்து அமைப்பை முன்னிறுத்தி குறைசிகள் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் )</b><b>பேரம் பேச முயன்ற போதே மேலே தந்த ஆணித்தரமான பதில் கொடுக்கப்பட்டது .அனைத்தையும் தருகிறோம் அதற்காக இந்த பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பதே குறைசிகளின் ஒரே கோரிக்கை .</b><br />
<div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> அதிகாரத்துக்கான வாய்ப்பு தேடி வருகிறது இப்போது அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) அதிகாரப் பெறுமதியற்ற சித்தாந்த இஸ்லாம் மட்டுமே இருந்தது ! சிலவேளை வெளிப்பார்வையில் விடயத்தை மறைத்தவராக ஆரம்பத்தில் ஆட்சியை பிடித்திருக்கலாம் !</b><b>பின்னர் காலத்தால் தாருன் நதுவாவை சட்டங்களால் கட்டுப்படுத்தியதாக படிமுறையாக இஸ்லாத்தை அமுல்படுத்தி இருக்கலாம் .</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> பெரும்பான்மை விருப்பு என்ற சூழ்நிலையை உருவாக்கி அபூஜஹகளை ஓரம்கட்டி இருக்கலாம் .ஆனால் இதையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) செய்யவே இல்லையே ! ஹக் ,பாத்தில் என்ற என்றும் இணையமுடியாத இரு கோடுகளை ஆட்சி என்ற அதிகார </b><b>நிலையால் இணைக்கும் அரசியலை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கற்றுத் தரவே இல்லையே !</b><br />
<div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> இந்த வழியில் இப்போது சிலர் சுன்னாவை புறக்கணித்த ஒரு அரசியலை பேசி களமிறங்கி உள்ளார்கள் . முஹம்மது (ஸல் )அவர்களின் இறுதி நபித்துவத்தை நேரடியாக மறுத்த யூத ,கிறிஸ்தவர் ,காதியானி ,போன்ற பல அமைப்புகளை பற்றி நாம் அறிந்துள்ளோம் .ஆனால் நவீனம் என்ற காரண தலீல் மூலம் மறுக்காமல் மறுக்கும் கூட்டத்துக்கு என்ன பெயர் வைப்பதாம் !? </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-27181534271125272352014-10-10T09:56:00.001-07:002014-10-10T09:56:31.572-07:00வெற்றியை நோக்கி .........<div style="text-align: center;">
<img height="431" src="http://imixwhatilike.org/wp-content/uploads/2013/08/capitalism002.2.jpg" width="640" /></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">பூர்சுவா புலிகளின் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">புளுகு அரசியல் !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">பலியாக பின் செல்லும் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">மந்தைகளின் வரிசைகள் !!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சொந்த முற்றங்களில் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">எமக்கே கபுருகள்!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">நாமே தோண்ட </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">எதிரியின் உதவிகள் !!</span></b></div>
<div style="text-align: center;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சர்க்கரையாய் கற்பனித்து</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சயனைட்டின் தொடர் சுவைப்பு !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சத்துருவை அரவணைத்து </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சகோதர உயிர் பறிப்பு !!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">செக்கியூலரிச செக்கிழுத்து </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">தொடருதே இறைமறுப்பு !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">மார்க்கத்தை மதமாகிய </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அஞ்சான இறுமாப்பு !!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">தேசிய நாடகத்தில் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சிறுபான்மை வேடம் !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அதில் பிச்சை வேண்டும் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அகௌரவப் பாத்திரம்!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அசோகன் வாளெடுக்கும் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அசிங்கத் துறவிகள் !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">எட்டப்பன் கெட்டப்பில் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">எமக்குள் தலைவர்கள் !!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வலிகள் துரத்த </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வேதனைகளில் குடியிறுப்பு! </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">முஸ்லிமின் முகவரியில் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">குப்பாரின் தொடர் குழி பறிப்பு!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">ஆள் பலமோ இன்று </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">எங்கும் குறை இல்லை . </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">நில வளமோ நெடிய எல்லை. </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">இருந்தும் தொடருதே தொல்லை!?</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">இத்துப்போன ஈமானாம் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அஹ்லாகை விட்டோமாம்!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அல்லாஹ்வின் உதவியும் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">கிடைக்காது போயிட்டாம்!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">ஹுப்புத்துன் துன்யாவாம் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வஹ்ன் வந்து ஒட்டிட்டாம் !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அச்சத்தால் ஆட்டம் காட்ட </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">கோழைத்தனம் மகுடம் சூடிட்டாம்!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சறுக்கிய பழிக்கு பல </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">முடங்கழுதை நியாயங்கள்! </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">துள்ளியமாய் கணிக்காத </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">மேலோட்ட காரணங்கள்!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">தீர்வை தேடி </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வெகுளித்தன ஆக்சன்கள்! </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வஹியை புறந்தள்ளி குப்ரில் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">தேடும் சொல்யூசன்கள்!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சத்தியம் சக்தி பெற </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சாத்தானின் உதவியா! </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சாக்கடையில் மூக்குளித்து </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சந்தன தேடலா!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வெஸ்டன் வழங்கிய சாடியில் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">இஸ்லாமிக் பிளாண்டாம்! </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">கொம்பரமைஸ் கொக்கை போட்டு </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">இகாமதுத்தீன் பறிப்பாராம்!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அமாவாசை உறக்கத்தில் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">பௌர்ணமி கனவுகள்! </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">காகித கப்பல் ஏறி கண்டம் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">கடக்கும் உத்திகள்!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">தூதரின்(ஸல்) வழி தனில்</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">நூதனம் கலக்காதே! </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">ஹக்கை ஆட்சி ஏற்ற</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">பாத்தில் படி ஏறாதே!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சீராவின் ஒளியில் நிதானமாய் தேடு</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">கிலாபா அரசினை தரணியில் நாட்டு!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வஹ்தா கொண்டு டிபன்ஸ் லைன் போடு!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சிலாஹ் எடுத்து தாகூத்தை விரட்டு!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">இது இஸ்லாத்தின் கட்லொக் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சுன்னாவின் புல் ஸ்டப்!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">இனி இல்லை பெட்டர் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வே ஒப் டாப்!!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வெற்றியை தொட்டது </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வெற்று இதிகாசமல்ல !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">நாளைய செய்தியின் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">நிச்சயத் தலைப்பும் அது !!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">இலட்சிய வீரர்கள் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">இனிதே உழைக்கிறார் !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அலட்சியம் காட்டி நீ </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">நஷ்டத்தில் மூழ்காதே !!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சோகமாய் வரி எழுதும் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">அஷ்ஷாமின் நிகழ் பொழுது !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">விடியலை எதிர்வுகூறும் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">நபிமொழியின் விலாசமது !!</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;"><br /></span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">வெற்றியின் பந்தியில் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">உன்னையும் பதிவிடு !</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">சுவனத்தின் நுளைவிட்கு</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="font-family: Verdana, sans-serif;">விண்ணப்பம் போட்டுவிடு !!</span></b></div>
<div style="text-align: center;">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-41310860546661869402014-10-04T07:33:00.002-07:002014-10-10T10:00:17.918-07:00அமெரிக்க இச்சையில் நிர்வாண இஸ்லாம் பேசும் நியோ சலபிகள் !!<blockquote class="tr_bq" style="text-align: center;">
</blockquote>
<div style="text-align: center;">
<img height="426" src="http://gdb.voanews.com/B677DE4D-F023-4CF7-87FE-84F602AE1153_mw1024_mh1024_s.jpg" width="640" /></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<b> சுன்னாவின் சாயம் பூசி தமது முதலாளித்துவ முகத்தை மறைக்க முயன்றாலும் நியோ சலபிசத்தின் சாயம் அடிக்கடி வெளுக்கின்றது .அந்த வகையில் ஐ .எஸ் மீதான அமெரிக்க கூட்டு யுத்தத்துக்கு சவூதி மன்னரிச பூட்ஸின் அடித்தூசியாக ஒட்டிக்கொண்டுள்ள இலங்கை இளவல்கள் இப்போது அப்பட்டமாக தமது எதிர்ப்பை காட்ட தொடங்கி உள்ளனர் .</b></blockquote>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<b> ஐ .எஸ் மீதான கருத்து வேறுபாடுகள் ,மற்றும் சர்ச்சைகள் தொடர்பாக இங்கு நான் பிரஸ்தாபிக்க வரவில்லை .அது வேறுவிடயம் .ஆனால் மத்திய கிழக்கில் மன்னரிச பொம்மையாட்சிக்கு ஆப்படிக்கும் இஸ்லாமிய தேடல்களை நிராசை ஆக்கும் அமெரிக்க திட்டத்தின் நேரடி செயல் திட்டங்கள் இப்போது அமுலாகியுள்ள இந்நிலையில் அதற்கு இஸ்லாமிய நியாயம் பூசும் துரோக விளம்பர அரசியலையே இந்த நியோ சலபிகள் செய்து வருகிறார்கள். </b><b> </b></blockquote>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<b></b><br />
<a name='more'></a><b> ஐ .எஸ் அமைப்பு சிவிலியன்களை கொல்கிறதாம்.தன்னிச்சையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளார்களாம் .எனவே அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என துண்டுப்பிரசூரம் வெளியிட்டு தமது அமெரிக்க இச்சையை நிர்வாண இஸ்லாமியமாக காட்டிப்பேசும் இந்த கயவர்களின் கபட நாடகம் இனியும் செல்லாது . </b></blockquote>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<b> ஐ .எஸ் இனது கிலாஷ் நிகோ ரைபிளின் தோட்டாவுக்கு பலியாகும் முஸ்லீம் சிவிலியன்களை விட அமெரிக்க கார்பெட் பம்மிங்க்கில் சிதறிப்போகும் முஸ்லீம் சிவிலியன்களின் எண்ணிக்கை தான் இன்று அதிகமாகும் .இன்னும் சம்பந்தம் இல்லாத ஜபாஹ் அல் நுஸ்ராஹ் அமைப்பும் குறிவைத்து தாக்கப்படுகிறது ! இதற்கு நடுவில் பட்ச்சர் பசர் அல் அசாதின் படைகளும் இந்த கூட்டோடு தமது உத்தியோக பூர்வமற்ற இணைவை தெரிவிக்க இரசாயன தாக்குதல் கூட நடத்தியுள்ளது . </b></blockquote>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<b> நியாயத்தை பேசும் புண்ணியவான்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் விடுவது என்ன நியாயம் !? இந்த அமெரிக்க கூட்டு கொலைகார எதிரிகள் நினைப்பது தூய இஸ்லாம் அரசியல் இராஜ தந்திர சக்தியாக பரிணமிப்பதை தடுப்பதே தவிர ,மக்கள் நலன் அல்ல .அதற்கு ஐ .எஸ் ஒரு 'பெனர் 'மட்டுமே .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> சரி இவர்களிடம் ஒரு கேள்வி இன்று அபூபக்கர் அல் பக்தாதியை அயோக்கியனாக காட்டி அமெரிக்க தயவில் அழிக்க துடிப்பவர்கள் .பெஞ்சமின் நேதன் யாகு காசாவில் புகுந்து விளையாடியபோது ,எஞ்சிய வீட்டுக்கு பேரீத்தம் பழம் அனுப்ப கொக்கை போட்டுக் கொண்டிருந்தார்களா !? அப்போது எங்கே போனது இந்த வீர பேச்சுக்கள் !? ஒப்பீட்டளவில் பக்தாதியை விடவும் நெதன்யாகு சிறந்தவரோ !? </b></div>
</blockquote>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<b> இஸ்ரேலை வாழ வைக்கும் அமெரிக்க பொலிடிகல் ஒப்பீசின் துடைப்பம் கட்டைகள் தான் இந்த நியோ சலபிகள் .சுன்னாவை காட்டி இஸ்லாத்தை கூட்டித் தள்ளும் அயோக்கிய அரசியலுக்கு உதவுவதே இவர்களின் ஒரே பணி . நேற்று ஒசாமா பின் லாடன் சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டபோது சலபியாகவும் ,தியாகியாகவும் ,முஜாஹித் ஆகவும் போற்றப்பட்டவர் அமெரிக்காவுக்கு எதிராக அவர் செயல்பட தொடங்கியபோது இஹ்வானியாகவும்,கவாரிஜ் ஆகவும் ரீ</b></div>
<b><span style="text-align: justify;">ப்ரோமோசன் </span><span style="text-align: justify;">கொடுக்கப்பட்டதும்</span><span style="text-align: justify;"> இந்த நியோ சலபுகலால்தான் ஆகும். </span></b><br />
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
</blockquote>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<b> ரஷ்யர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்பட்டால் அது ஜிஹாதாம் . அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்பட்டால் அது பயங்கர வாதமாம் !? 'வைட் ஹவுஸ் ' வய்சுக்கு தப்சீர் கொடுக்கும் தரம் கெட்ட அரசியல் பினாமிகளே இந்த நியோ சலபிகள் என்பது மறுக்க முடியாத உண்மை .</b></blockquote>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-35638626554687574112014-10-04T02:39:00.000-07:002014-10-04T03:42:01.357-07:00இதோ எம்மை கடக்கும் இன்னொரு தியாக திருநாள் !!!<div style="text-align: center;">
<img src="http://shariaunveiled.files.wordpress.com/2013/06/islam-in-america-1.png?w=627&h=375" /></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span style="color: #990000;"> (இவ்வாறே கிறிஸ்தவர்களாகிய )அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்கள் பாதிரிகளையும் ,சந்நியாசிகளையும் ,மர்யமுடைய மகன் மசீகையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர் .இன்னும் </span></b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span style="color: #990000;">ஒரே இரட்சகனையே வணங்க வேண்டுமென்று அல்லாது அவர்கள் கட்டளை இடப்படவில்லை ;அன்றியும் வணக்கத்துக்கு தகுதியானவன் </span></b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span style="color: #990000;">ஒருவரும் இல்லை ;அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மிக </span></b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span style="color: #990000;">பரிசுத்தமானவன் . (சூராஹ் அத் தௌபாஹ் :வசனம் 31)</span></b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><br /></b></div>
</div>
<div style="text-align: justify;">
<b> தௌஹீதின் யதார்த்தத்தையும் ,தியாகத்தின் உச்சத்தையும் நினைவு கூறும் இந்த ஈதுல் அல்ஹா எனும் திருநாளில் சகோதரர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .ஆனாலும் நெஞ்சை அழுத்தும் ஒரு கடின வலி என்னைமட்டுமல்ல இந்த முஸ்லீம் உம்மத்தை தொடர்கிறது .</b></div>
<div style="text-align: justify;">
<b></b></div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b> அதை கவிதையால் சொல்ல நான் கலீல் ஜிப்ரானும் அல்ல வாட்களால் வெல்ல காலித் இப்னு வலீத் (ரலி ) அவர்களும் அல்ல .மனித அடிமைத்துவத்தில் இருந்து விடுதலை வேண்டிய அந்த காயம் நாட்பட்டது மட்டுமல்ல ஆழமானது .இன்றைய திகதியில் உலகை ஆளும் முதலாளித்துவ சித்தாந்தம் எனும் கொடிய ஆயுதத்தால் தொடர்ந்தும் சிதைக்கப்படுவது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இந்த முஸ்லீம் உம்மத்தின் வாழ்வியல் ,நாகரீகம் ,கலாசாரம் இப்படி எல்லாவற்றையும் இந்த முதலாளித்துவம் முற்றாகவே சிதைத்து விட்டது .<span style="color: #990000;">இப்போது முதலாளித்துவம் அசம்பில் பண்ணிய இஸ்லாமிக் பொடி கொண்ட ஒரு பெயரளவு வடிவமே முஸ்லீம் </span>.<span style="color: #990000;">முதலாளித்துவம் அனுமதித்த சில சடங்கு ,சம்பிரதாயங்களுக்குள் அல்லாஹ்வை பூஜிப்பதே அவனது இஸ்லாமிய வாழ்வு .</span>இப்படிதான் கற்பிக்கப்படுகிறது ,காட்சிப்படுத்தப்படுகிறது .முஸ்லீம் பெரும்பான்மை நிலம் முதல் ,குப்பாரிய பெரும்பான்மை நிலம்வரை இந்த அவலம்தான் தொடர்கிறது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> இந்த அவலவாழ்வுக்கு அனுசரணை கூறி அழைத்துச் செல்பவர்கள் இஸ்லாத்தின் பெயர்கூறும் உலமாக்களே ! மீனை பிடித்து நிலத்தில் விட்டால் அது துடித்து இறந்து விடும் .மனிதனை பிடித்து நீரில் போட்டால் நீந்திக் கரையேற வேண்டும் அல்லது மரணித்து பிணமாக வேண்டும் .இங்கு இஸ்லாத்துக்கும் குப்ருக்கும் இடையிலான உறவு போன்றதே இந்த உதாரணம் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> உலக ஒழுங்கை அனுசரித்தே முஸ்லீம் வாழவேண்டும் என்பதே நவீன உலமாக்களின் நாசூக்கான வார்த்தை ! அதாவது அபூஜஹளுக்கு ஆலவட்டம் பிடித்தாவது அல்லாஹு அக்பர் சொல்லவேண்டுமாம் !அதில் கிடைக்கும் திருப்தியில் அல்ஹம்துலில்லாஹ் சொல்ல வேண்டுமாம் !!இப்படி தஜ்ஜாலோடும் கொம்ப்ரமைஸ் போடுவது பற்றியே இந்த உலமா கலாச்சாரம் சிந்திக்கிறது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<b> <span style="background-color: #ffe599;"> தரையில் போடப்பட்டு துடிக்கும் மீனுக்கு குப்பார் அவன் விரும்பிய எல்லைகளோடு அவனது சுரண்டலுக்கு ஏதுவாக அமைத்த மீன்தொட்டிதான் தீர்வாம் ! இது முஸ்லீம் பெரும்பான்மை நிலங்கள் !!! தண்ணீரில் தத்தளிக்கும் மனிதனுக்கு ஒரு ஒட்சிசன் சிலிண்டர் தீர்வாம் !! அது பிக்ஹுள் அகல்லியாத்எனும் விசேட பக்கேஜ் மூலம் மட்டுமே !! இது குப்ரிய ஆதிக்க நிலங்களில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை உம்மத் திட்கானது !!தொட்டிக்குள் மீனாக அல்லது தண்ணீரில் ஒட்சிசன் சிலிண்டரோடு வாழ்வு என்பதே இன்று காட்டப்படும் ஒரே தீர்வு .</span></b></blockquote>
</div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> தவறான வழிகாட்டலும் ,தவறான தீர்வுகளும் இன்று முஸ்லீம் உம்மத்தின் சுயதன்மையை முற்றாகவே அழித்து விட்ட நிலையில் இப்ராஹிம் (அலை ) அவர்களின் தியாகத்தை ஒரு சம்பிரதாய இதிகாசமாக அனுபவித்து இன்னொரு ஹஜ் பெருநாளை சந்திக்கிறோம் . முஸ்லீம்களாகிய நாம் (உட்பட முழு மனித குலமும்) முதலாளித்துவ ஏகாதிபத்திய அடிமை என்ற வாழ்வியல் அகீதாவை ஏற்றுக் கொண்டவர்களாகவே உலகத்தை பார்க்கிறோம் . </b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> உடன்படவே முடியாத இன்னொரு அகீதாவில் இருந்து இஸ்லாத்தையும் , இஸ்லாமிய வாழ்வியலையும் பற்றி தீர்வு தேடுவது தவறானது மட்டுமல்ல சாத்தியம் அல்லாதது .இந்த தவறை புரிந்தவர்களாக இருந்து கொண்டு குப்ரிய நெருக்கடிகளுக்கு இறை உதவியையும் எதிர்பார்க்கிறோம் . <span style="color: #990000;">குப்ரியத் இஸ்லாமாக உள்வாங்க படுவதில் குப்பார் திருப்தி காண்கிறான் .அவனது திருப்தியை நாம் வெற்றியாக கருதுகிறோம் ! இதுதான் இஸ்லாமா !? இந்தக் கேள்வியோடு இப்போது ஒவ்வொரு தியாக திருநாட்களும் எம்மை தாண்டி செல்கிறது</span></b><span style="color: #990000;"> . </span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-26668830163844772962014-10-02T19:28:00.001-07:002014-10-02T19:28:44.567-07:00முதலாளித்துவ 'பிரைன் கியூமரில்' இலங்கை சிவிலியன்கள் !! <div style="text-align: center;">
<img src="http://www.nidahasa.com/news/newsgfx/201409281003.jpg" /></div>
<div style="text-align: justify;">
<b> கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை ஒரு அசாதாரண மாற்றத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது .அது நவகாலனித்துவ அடிமை அரசியலின் வெளிப்படை உண்மைகளாக இன்று அமுலாகின்றது . மூன்று தசாப்த இனவாத யுத்தத்தின் ஆச்சரியமான முற்றுப்புள்ளியின் தெளிவான விடையாக கூட அது இருக்கலாம் .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> நேற்று அந்த கொடிய நாடகத்தின் பாத்திரங்கள் பிளஸ் பார்வையாளர்கள் என்ற சிறப்புப் பாத்திரத்தை ஏற்றிருந்த அதே சிவிலியன்கள் ,இன்று புதிய நாடகத்தின் பாத்திரங்களாக 'டேக் அப் பிளஸ் மேக்கப் 'செய்யப்படுகிறார்கள் . அது 'பயங்கர எதிர்ப்பு என்ற முகமூடியில் முஸ்லீம் எதிர்ப்பு' என்ற டைட்டில் .</b></div>
<div style="text-align: justify;">
<b></b></div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<b> துறவிக் கொலைஞ்சனான பர்மா விராதின் வருகை எதிர்கால அவல வரிகளுக்கான தெளிவான எதிர்வு கூறலே.ஜனாதிபதி பாதுகாப்பை ஒத்த ஒரு 'ஸ்பெஷல் ஸ்காட் ' அவருக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து அரசின் தெளிவான நிலைப்பாடு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது .</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> <span style="color: #274e13;">இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் ,அல்லது இஸ்லாமிய பயங்கரவாதம் இல்லை என இராணுவ பேச்சாளர் உத்தியோக பூர்வமாக ஒருபக்கம் அறிக்கை வெளியிட ,</span><span style="color: #990000;">மறுபக்கம் பாதுகாப்பு செயலாளர் அது இருப்பதாக சூளுரைக்கிறார்.</span><span style="color: #cc0000;"> <span style="background-color: #fff2cc;">இந்த அமுக்கத்துக்கும் ,அச்சப்படுத்தளுக்கும் இடையில் பௌத்த மதவாதம் சிங்கள சமூகத்தின் உணர்வுகளை ஆக்கிரமித்து கொம்புசீவ பார்க்கிறது .</span></span></b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> <span style="background-color: #f4cccc;">ஆனால் நடப்பு நிகழ்வுகள் நிச்சயமான ஒரு திசைமாற்றும் அரசியலே ஆகும் . வாழ்க்கைச் செலவு ,அடிப்படை வசதிகள் தொடர்பில் நகைப்பான விளக்கங்கள் தொடர அபிவிருத்தி என்ற காட்சிப்படுத்தல்கள் மக்கள் முன் வைக்கப்படுகிறது .அதன் கபடத்தனம் புரியப்படாமல் இருக்க இந்த மதவாத திரை மேலதிக உதவியாக இருக்கிறது .</span></b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> மூன்றாம் உலக நாடுகள் மீதான ஏகாதிபத்திய தேசங்களின் பிடி இந்த இனவாத ,மதவாத ,கோத்திர வாத அரசியல் மூலமே சாத்தியமாகிறது .அப்படியானால் துட்டகெமுனு .<span style="background-color: #fff2cc;">எல்லாளன் கதை என்பது இலங்கையின் நவகாலனித்துவ அரசியலின் முதலாம் பாகம் .இரண்டாம் பாகம் இப்போது இஸ்லாம் வேசஸ் பௌத்த மதவாதம் !</span></b></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fff2cc;">அதன் விளைவுகள் சிவிலியன் அவலத்தில் முதலாளித்துவ குபேரர்களின் வாழ்வு என்பதே !!!</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b> <span style="color: #990000;">ஒரு சனியனை கௌரவப்படுத்தி எமது மூளைகளில் அமர்த்தியுள்ளோம் . அதிலே தீர்விருப்பதாகவும் நம்புகிறோம் ஆனால் அதன் சுயத்தன்மை அடுத்தவனை அழித்தாவது தான் வாழ்வதே அப்படி இருக்க அதன் தீர்வில் நம்பிக்கை வைப்பதில் என்ன பயன் .அதுதான் முதலாளித்துவம் எனும் அரசியல் சித்தாந்தம். இதில் ஆட்சிகள் மாறினாலும் எப்போதும் காட்சிகள் மாறாது . அதன் வழி இலங்கையில் மாட்டை அறுப்பதில் காட்டப்படும் உயிர் வதை ,மனிதனை அறுப்பதில் தொடர்ந்தும் நியாயமாக காட்டப்படலாம் . என்ன ஒரு சின்ன காட்சி மாற்றம் இப்போது குறிவைக்கப்படுவது முஸ்லீம்களின் கழுத்துகள் அவ்வளவே !!!</span></b></div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-62928762001815554292014-09-30T04:47:00.001-07:002014-09-30T04:47:53.589-07:00சவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு !?<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<img height="425" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQlXHAnRRtO49xZJbuRH26CXbeA7iYMVYZbkQQ4-Ne3S1wxBzAt" width="640" /></div>
</div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: center;">
<b>(நபியே !தேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு</b></div>
<div style="text-align: center;">
<b>காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதாகவும்</b></div>
<div style="text-align: center;">
<b>இருக்கின்றது. (சூரா அல் பகரா :வசனம் 189)</b></div>
</blockquote>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b> நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ,அல்லாஹ்வின் பதிவுப்</b></div>
<div style="text-align: center;">
<b>புத்தகத்தில் வானங்களையும் ,பூமியையும் படைத்த நாளில்</b></div>
<div style="text-align: center;">
<b>இருந்து மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் அதில் (துள்</b></div>
<div style="text-align: center;">
<b>கஹதாஹ்,துள் ஹஜ் ,முஹர்ரம் ,ரஜப் ) ஆகிய நான்கு</b></div>
<div style="text-align: center;">
<b>மாதங்கள் புனிதமானவை ஆகும் .</b></div>
<div style="text-align: center;">
<b> (சூரா அத் தௌபா :வசனம் 36) </b></div>
</blockquote>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
<div style="text-align: center;">
<b>அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாயும் சந்திரனை</b></div>
<div style="text-align: center;">
<b>பிரகாசிக்கும் ஒளி உள்ளதாகவும் ஆக்கினான்.ஆண்டுகளின்</b></div>
<div style="text-align: center;">
<b>எண்ணிக்கையையும் ,காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து</b></div>
<div style="text-align: center;">
<b>கொள்ளும் பொருட்டு (சந்திரனாகிய )அதற்கு மாறி மாறி வரும்</b></div>
<div style="text-align: center;">
<b>பல படித்தரங்களை உண்டாக்கினான் ;அல்லாஹ் உண்மை(யாக</b><b>தக்க காரணம் )கொண்டல்லாது இவற்றைபடைக்கவில்லைஅவன்</b></div>
<div style="text-align: center;">
<b>இவ்வாறு அறிவுள்ள மக்களுக்கு தன் அத்தாட்சிகளை விவரிக்கிறான்</b></div>
<div style="text-align: center;">
<b> (சூரா அல் யூனுஸ் :வசனம் 5)</b></div>
</blockquote>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"></span></div>
<a name='more'></a><span style="font-family: Trebuchet MS, sans-serif;"> <b>சவூதியில் வெள்ளிக்கிழமை அரபா தினம் இலங்கையில் திங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் ! கடந்த சில வருடங்களை போலவே இம்முறையும் அய்யாமுத் தஸ்ரிகின் குர்பானுக்குரிய ஒரு நாள் </b></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span style="font-family: Trebuchet MS, sans-serif;">முழு மதி தினம் (போயா நாள் ) குப்ரிய சட்டப்படி அன்று குர்பான் </span></b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span style="font-family: Trebuchet MS, sans-serif;">கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம்!!! (பூரண நிலவு என்பது சந்திர </span></b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span style="font-family: Trebuchet MS, sans-serif;">மாதத்தின் நடுப்பகுதியில் தான் வரமுடியும் என்பது வேறு கதை .)</span></b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span style="font-family: Trebuchet MS, sans-serif;">ஆனால் இதற்கு பெயர் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையாம் .</span></b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>குப்ரிய சித்தாந்தம் அதன் கீழ் வாழ்வு என்ற சரணடைவு </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>அரசியலின் கீழ் பிறை விவகாரம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயம் !</b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>ஆனால் அல்லாஹ்வின் கட்டளைப்படிபிறை மனித சமூகத்தின் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>பொது நாட்காட்டிக்கான அடிப்படை கருவி .அதனால் தான் ஹஜ்ஜை சம்பந்தப்படுத்தி வஹி பிறை விவகாரத்தை விளக்கி நிற்கிறது . </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>சூரா அல் பகரா :வசனம் 189 இதனை மிக தெளிவாக எடுத்துக் </b></div>
<div style="text-align: center;">
<b>காட்டுகிறது .</b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b> ஹஜ் ,ஹஜ்ஜுப்பெருநாள் என்பன தெளிவாகவே ஹஜ்ஜின் கிரியைகளை அடிப்படியாக கொண்டே பின்பற்றப்படுவது .அப்படி </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>இருக்க இன்று தேசிய பிரிகோட்டை அடிப்படையாக கொண்ட பிறை வாதத்தால் அந்த நடத்தை கைவிடப்பட்டுள்ளது .அதிலும் பொதுப் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>பிறை பற்றி பேசுவோர் குழப்பவாதிகளாக இந்த தேசிய பக்த கோடிகளால் பிரச்சாரப்படுதப் படுகிறார்கள் .உண்மையில் இதில் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>யார் உண்மையான குழப்பவாதிகள் என்பதை உணர இந்த ஹஜ் விவகாரம் சிறந்த எடுத்துக்காட்டு .</b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>புனிதம் மிக்க மாதங்களில் யுத்தங்களில் ,பழிவாங்குதலில் வலிந்து ஈடுபட முடியாது என்ற காரணத்தினால் அன்றைய </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>ஜாஹிலீய அரபிகள் பிறை கணிப்பின் நாட்களை தமது விருப்பு </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>வெறுப்புக்கு ஏற்ப மாற்றினர். வஹியின் வருகை இந்த பித்னா கூட்டத்தின் அடாவடித் தனத்துக்கு முற்றுப்புள்ளி இட்டது .மாதம் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>என்பது 30 அல்லது 29 நாள் என்பது தெளிவாக அல்லாஹ்வின் தூதர் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>கற்றுத் தந்தது .</b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b> இங்கு புரிய வேண்டிய அடிப்படை பிறை என்பது வெறும் சம்பிரதாயமாக ,தேசிய எல்லைக்குள் முடக்கப்பட்ட ஒரு மத விவகாரமாக மாற்றப்ப்படுமாக இருந்தால் அது மனித </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>சமூகத்துக்கான பொது நாட்காட்டி ஆகமுடியாது என்பதே ஆகும் .</b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>அப்படி சம்பிரதாயமாக எடுத்துக்கொண்டால் பொது உடன்பாட்டுக்கான </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>பிறை கணிப்பின் அவசியம் இல்லாமல் போய்விடும் !! இப்போது </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>இறைவனின் கட்டளை ஏனைய பல விடயங்களை போலவே </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>மீறப்பட்டு விடும் .நடந்துள்ளது அதுதான் .</b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>இந்த சிக்கல்களுக்கு எல்லாம் ஒரே தீர்வு முஸ்லீம் உம்மத்தின் சிந்தனை மாற்றப்பட வேண்டும் .ஒரே பொதுத் தலைமை அரசியலின் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>கீழ் மீண்டும் முஸ்லீம் உம்மத் இணைக்கப்பட வேண்டும் .அதுவரை </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>இந்த பன்றிக்கு ஒட்டகத் தோல் போர்த்தி குர்பான் கொடுக்கும் வரட்டுப் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>பிடிவாதம் விடுபடப் போவதில்லை .</b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>ஹராமான நாட்களான (அய்யாமுத் தஸ்ரிக்கின் 3 </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>நாட்களுக்குள் ) நோன்பு பிடிக்கும் படுபாவத்தை சரிகாணும் இந்த </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>குப்ரிய சர்க்கார் சார் உலமாக்கள் மறுமையில் என்ன பதில் சொல்வார்கள் !? என்பது ஒருபக்கம் இருக்க ,பழியும் பாவமும் அந்த </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>உலமகளுக்கே (என இயேசு கிறிஸ்து தொடர்பில் கிறிஸ்தவர்கள் கூறுவது போல) பாவச் சுமையை சுமத்தி தப்பிக்க பார்க்கும் சகோதரர்கள் ஒன்றை தெளிவாக உணர வேண்டும் .அது இஸ்லாம் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>புரோகித மார்க்கம் இல்லை என்பதே ! இது விடயத்தில் எம்மிடமும் </b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b>மறுமையில் கேள்வி இருக்கிறது .</b></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-89608285038281911512014-09-26T07:01:00.003-07:002014-09-26T07:01:43.356-07:00அமெரிக்க Tomahawk ஏவுகணைகளும், அராபிய விமானங்களும் சிரியாவில் என்ன செய்துள்ளன?<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img src="http://drleonardcoldwell.com/wp-content/uploads/2014/08/250814syria.jpg" /></div>
<div style="text-align: justify;">
செப்டம்பர் 23 அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் தங்கள் முதலாவது தாக்குதலை சிரியாவின் ரக்கா, அலிபோவின் புறநகர் பகுதி, இட்லிப்பின் சில பகுதிகள் மீது மேற்கொண்டன. இவர்களின் இந்த இஸ்லாமிய அரசிற்கு (IS) எதிரான தாக்குதலில் முதல் பலியானது ஒரு தாயும் அவளது குழந்தையும். நேற்றைய தாக்குதலில் மட்டும் 120 முஸ்லி்ம்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 வீகிதம் கூட I.S.போராளிகளா என்றால் இல்லை என்பதே பதிலாகும். சாதாரண சிவிலியன்களே பலியாகியுள்ளனர். அமெரிக்கா மேற்கொள்ளும் “இஸ்லாமிய அரசிற்கு எதிரான யுத்தத்தின்” கசுவாலிட்டி கவுன்டிங் ரிப்போட் இது. </div>
<div style="text-align: justify;">
<a name='more'></a><br /></div>
<div style="text-align: justify;">
முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு அமெரிக்கா நேற்று மட்டும் 47 Tomahawk ஏவுகணைகளை ஏவியிருந்தது. அமெரிக்க கடற்படையினர் பயன்படுத்தும் நீண்ட தூர ஏவுகணையிது. 1500-2500 கிலோ மீட்டர்கள் வரை 450 கிலோ எடையுடைய வெடிபொருளை தாங்கி செல்லக்கூடியது. மணிக்கு 890 கிலோ மீட்டர் வேகத்தில் இலக்கை வந்து தாக்கியழிக்கக் கூடிய பலம் வாய்ந்தது. இதனை தான் சிவிலியன் இலக்குகள் மீது ஏவியுள்ளது அமெரிக்கா. அதனை விட 14 தடவை (சோட்டீஸ்) விமானங்கள் மூலமும் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஈராக்கிலும், சிரியாவிலும் பொதுமக்களையும் போராளிகளையும் தனியாக பிரித்த நிலையில் தாக்க முடியாது. அந்த வகையில் நோக்கினால் போராளிகள் இருக்கும் இலக்குகள் எல்லாமே சிவிலியன் இலக்குகளாகவே நோக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தனது ஏவுகணைகளை போராளிகளின் இலக்குகள் என்ற பெயரில் ஏவியுள்ளது. அது போராளிகளின் இலக்கென்றால் எப்படி பொது மக்கள் மரணிக்க முடியும் என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை ஒரு போதும் பதில் சொல்லப் போவதில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
I.S. போராளிகளை அமெரிக்க அழிப்பது என்பது வேறு விடயம். யுத்தம் என்றாலே அது தானே நடக்கும். அதில் பொது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவது என்பது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். ஆரம்பமே இப்படியென்றால் இனி வரும் காலங்களில் எத்தனை இலட்சம் முஸ்லிம் உயிர்கள் காவு கொள்ளப்பட போகின்றன. அங்கவீனமாகப் போகின்றன?. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த முறை தாக்குதலிற்கு இலக்கானது I.S. (Ad Dawla al-Islamiyya) இலக்குகள் அல்ல. மாறாக ஜபாஃ அல் நுஸ்ராவின் (Jabhat an-Nusra/Victory Front (VF)) தளங்களாகும். அலிபோவின் மேற்குப்புறத்தில் உள்ள புறநகர் பகுதியில் நடந்த தாக்கதலில் அவர்களின் பயிற்ச்சித்தளம் அழிக்கப்பட்டதுடன் அதில் பயிற்ச்சி பெற்று வந்த 30 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தாங்கள் வெற்றிகரமாக அல்-காயிதாவின் இலக்குகளை அலிபோ பிரதேசத்தில் அழித்ததாகவும், 08 முறை தங்கள் விமானங்கள் அல்-காயிதாவின் Victory Front (VF) தளத்தின் மீது தாக்குதல்களை நிகழ்த்தி அதனை நிர்மூலம் செய்ததாகவும் கூறியுள்ளனர். இந்த தாக்குதலில் ஜோர்டான், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்றவற்றின் விமானங்களும் பங்கேற்றுள்ளன. கட்டார் விமானத்தாக்குதலில் பங்கேற்காத போதும் அதற்கான ஆதரவை தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் முஸ்லிம் தேசங்களின் விமானங்கள் இஸ்லாமிய அரசின் நிலங்களின் மீது குண்டு பொழிந்து 120 முஸ்லிம்களை வெற்றிகரமாக கொலை செய்துள்ளனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிரியாவில் I.S.-ன் தலைமை தளம் ரக்காவிலேயே உள்ளது. இங்கு தான் கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடாத்தியுள்ளது. இதில் 47 சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அநேகர் பெண்களும் குழந்தைகளுமாகும். Tabqa, Deir ez-Zor பிரதேசங்களில் அஸாத்தின் இராணுவத்திடம் இருந்து போராளிகள் கைப்பற்றிய தளங்களே இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. துருக்கி எல்லையில் I.S. இடங்கள் என இனங்காணப்பட்ட பகுதிகளும் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த தாக்குதலிற்கு முன்னரே I.S. தனது படையணிகளை வேறு இடங்களிற்கு ரீ-லொக்கேட் செய்திருந்தமையினால் அவர்களிற்கு இழப்புக்கள் ஏற்படவில்லை. இவை ஒரு நாளின் சில மணிநேரங்களில் பல பகுதிகளில் அமெரிக்க நேச நாட்டு அணிகள் நடாத்திய தாக்குதல் பற்றிய விபரங்களாகும். இந்த தாக்குதல்களிற்கான பழிவாங்கள் என்ற ஸ்டைலில் சில வேளைகளில் அரபு தேச நகரங்களில் குண்டுகள் வெடிக்கலாம். அதிலும் கூட பல அப்பாவி சிவிலியன் முஸ்லிம்கள் மரணிக்கத்தான் போகிறார்கள்....</div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-22551795360542652932014-09-26T04:40:00.000-07:002014-09-26T04:40:11.729-07:00அமெரிக்க ஐ .எஸ் யுத்தமும் துருக்கியின் அந்தர் பெல்டியும்...!!<div style="text-align: center;">
<img height="358" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT7_fsEh9QSHmto4FwpIkcfwTXoxgzUxo0ZIwdgJz16uLgg1HiWDw" width="640" /></div>
ஐ .எஸ் இற்கு எதிரான அமெரிக்க கூட்டு தாக்குதலில் தான் பங்களிக்கப் போவதில்லை என துருக்கியின் அர்தூர்கான் அரசு தெரிவித்துள்ளது .இது சற்று நிதானமாக அலசவேண்டிய அரசியல் .கமால் பாட்சாவின் கிலாபா கவிழ்ப்பு துரோகத்துக்கு பின்னர் முதலாளித்துவ மேற்குலகின் விசுவாசம் மிக்க பொக்கட் பப்பியாகவே துருக்கி செயற்பட்டுள்ளது .இப்போது என்ன நடந்தது இந்த உஞ்சுக்கு!? அர்தூர்கானின் இஸ்லாமிய விழிப்புணர்வு வேலை செய்துள்ளதா !? அதுதான் இல்லை .<br />
<a name='more'></a><br /> செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும் நக்கி இலாபம் காண்பதே முதலாளித்துவ வழிமுறை .அந்தவகையில் அமெரிக்கன் 'பெட்ரோல் கேமில்' வழமையான டிபெண்டர் லைன் இனை மீறி உத்தியோக பூர்வமற்ற முறையில் சில கோள்களை அடிக்கவே துருக்கி ஆசைப்படுகிறது . அதற்கு ஐ .எஸ் இன் தயவு இப்போது சற்று தேவைப்பட்டுள்ளது .ஆனால் இது நட்பு அல்ல மாறாக பொருளாதார விபச்சாரம் .<br /><br /> விடயம் இதுதான் துருக்கி மிக நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்தே பெற்றோலியத்தை கொள்வனவு செய்தது .அது உக்ரைன் ஊடாக தரைவழி குழாய்கள் மூலமாக துருக்கியை அடைந்தது .உக்ரைன் அண்மைக்காலமாக இந்தக் குழாய்களில் தடைகளை செய்ததால் துருக்கியின் உற்பத்திக்கு தேவையான பெற்றோலியம் கிடைப்பதில் தடங்கல்கள் நிகழ்துள்ளது .அத்தோடு ரஷ்யாவின் விலை நிர்ணயமும் மூன்று இலக்க டொலர் பெறுமானத்தை கொண்டது .<br /><br /> இந்த நிலையில் ஐ .எஸ் அமைப்பினர் ஈராக்கின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் மசகு எண்ணை பீப்பா ஒன்றின் விலையை வெறும் 9 டொலர்களாக குறைத்து துருக்கிக்கு வழங்கியது .அமெரிக்கா சவூதியிடம் வெறும் 1 டொலருக்கு மசகு எண்ணை பீப்பாவை வாங்கி ஏறத்தாள 300 டொலருக்கு விற்க ,அதே பீப்பா ஒற்றை இலக்க டாலருக்கு கிடைத்தால் !!!அந்தர் பெல்டி அடிக்காமல் இருக்க முடியுமா !? இதுதான் முதலாளித்துவம் .<br /><br /> இதற்கு பிரதி உபகாரமாக ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ்.அமைப்பில் இணைய வருபவர்களை துருக்கி கண்டும் காணாமல் விட்டுவிடும் இன்னும் ஆயுதங்களும் கூட எல்லை கடக்கும் ! கண்துடைப்புக்கு சில மீடியா கைதுகள் நடக்கும் .என்ன ஒரு தியாகம் ! சரி அபூபக்கர் அல் பக்தாதிக்கும் பழசுகள் மறந்து போய் விட்டதா .1990 களில் ஈராக் மயானமாக மாற்றப்பட தள உதவி புரிந்த நாடு துருக்கி .அதன் சிந்தனை மற்றும் அரசியல் ஒழுங்கில் மாற்றம் எதுவும் இல்லை .அப்படி இருந்தும் இந்த மசகுப் பீப்பா 'அக்ரிமெண்ட்' செய்துள்ளார் !? இதுவும் முதலாளித்துவம் ! ஜனநாயக இஸ்லாமும் ,கபிடலிச ஜிஹாதும் கைகோர்ப்பதாக இதை எடுத்துக் கொள்ளலாமா !?<br /><div style="text-align: center;">
<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_KgG-G8QXxlnIb5it0BmGTkyiT1INH04MxYuUkFnx8hrDYqyc3XaYttyZOV-OmQGXob1Q7KlnYZVIeDp2V0K5Q111JzAF-uOgz6m0u2bFc_JkW0UQOKVb7yEyOXtuxpCKjEn0tDAG-iUJ/s1600/daash+u+turkya.jpgy.jpg" /></div>
<br /><br /> <br />Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6148653626199568789.post-68105897670768577782014-09-26T03:19:00.000-07:002014-09-26T04:47:10.792-07:00ஐ .எஸ் மீதான தாக்குதல் சொல்லும் செய்தி என்ன !?<div style="text-align: center;">
<img height="266" src="https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRkGC9wZTHgHBViw-vMqLFTI7Jrcg7_Mvs_SkhV2dNuuFaZfqUMJA" width="400" /></div>
<br />
<div style="text-align: justify;">
முஸ்லீம்களின் வளத்தையும் ,நிலத்தையும் தமது காலனித்துவ விதிக்குள் மீண்டும் முடக்குவதற்கான குப்ரிய முதலாளித்துவ யுத்தம் தொடங்கி விட்டது . ஐ .எஸ் என்ற காரண முகமூடியோடு அத்திவாரம் போடப்பட்ட எண்ணை கொள்ளையர்கள் மீண்டும் அதே கொலைகார நியாயங்களோடு கூட்டாக களம் இறங்கியுள்ளார்கள் .</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br />
ஐ .எஸ் இனை அழிப்பதற்கான இராணுவ நகர்வுகளில் ஜபாஹ் அல் நுஸ்ராஹ் அமைப்பின் முன்னணி நிலைகள் பல தகர்க்கப்பட்டதில் இருந்து இந்த யுத்தத்தின் தெளிவான இலக்கு புரியப்படுதப் பட்டுள்ளது .இப்போது பசர் அல் ஆசாத் மேற்கின் கட்சி . குப்ரிய முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு அடிபணியாத வரை இஸ்லாமிய போராளிகளை இந்த குப்ரியக் கூட்டு விடப்போவதில்லை . </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐ .எஸ் போராளிகளின் உணர்வையோ ,இராணுவ உத்வேகத்தையோ குறைத்து மதிப்பிடவோ ,குறைகூறவோ இங்கு நாம் வரவில்லை .ஆனால் வலிந்து வரையப்பட்ட மேற்கின் பிரச்சாரப் போலிகளால் தான் அவர்கள் ஊதி பெருப்பிக்கப் பட்டார்கள் .இஸ்லாமிய அரசியல் இராஜ தந்திரத்தை முதலாளித்துவ குப்ரிய அகீதாவுக்கு சவாலாக சமர்ப்பிக்கும் சாணக்கியத்தில் பூச்சியமாக நின்று கொண்டு பெயரளவுப் பெறுமானமாக இஸ்லாமிய ஆட்சி பற்றி பேசியதன் அரசியல் தவறை முஸ்லீம்களாகிய நாம் மீண்டும் அனுபவிக்கப் போகிறோம் .<br />
<div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிரியா தொடர்பில் மேற்கின் நீண்டகால ,இருட்டடிப்பு மற்றும் மௌனம் என்பன ஒரு பக்குவமான திட்டமிடலுக்கு ஆனது என்பதை நாம் முன்பும் பலதடவை பதிந்துள்ளோம் .முஸ்லீம்களின் உள்ளார்ந்த மோதல் ,மற்றும் தமது இழப்பற்ற ஒரு பொறியை தயாரிப்பதே அமெரிக்காவின் திட்டம் .அது இப்போது வெற்றியளித்துள்ளது .<b><span style="color: #990000;">முஸ்லீம்களின் இராணுவமும் ,முஸ்லீம்களின் விமானப்படையும் முஸ்லீம்களை தாக்குகிறது ! </span></b></div>
<br />
<div style="text-align: justify;">
<b><span style="color: #990000;"> நாளுக்கு நாள் அதிகரித்த முஸ்லீம் உம்மத்தின் இஸ்லாமிய ஆட்சி தொடர்பான தேடலின் சாத்தியப்படு தொடர்பில் ,அதிர்ப்தியையும் ,விரக்தியையும் ஏற்படுத்துவதன் ஊடக ஏற்படக்கூடிய இடைவெளியில் ஜனநாயகம் ,பன்மைத்துவம் என்ற விதிகளை புகுத்துவதன் ஊடாக இஸ்லாமிய மதத்தை ! வாழவிடுதல் என்ற ஜென்டில்மன் இசத்தை திணிப்பதே இந்த மேற்குக் கூட்டின் இறுதி முடிவு .</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இஸ்லாமிய இராணுவ போராளிகள் மேற்கின் இராஜதந்திரத்துக்கு சவாலாக இருந்ததை விட ,அவர்களின் நிர்ணயங்களுக்கு சாதகமாகியுள்ளார்கள் என்பதே கசப்பான உண்மையாகும் . தற்காலிகமான சில இராணுவ வெற்றிகளில் மட்டும் இஸ்லாமிய அரசியல் தங்கிவிடாது என்பதை முஸ்லீம் உம்மத் தெளிவாக உணரவேண்டும் .இஸ்லாமிய அரசியல்,அதன் அதிகார உருவாக்கம் என்பன தொடர்பில் அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) சீரா மீண்டும் முஸ்லீம் உம்மத்தால் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் .</div>
Anonymoushttp://www.blogger.com/profile/16460395757814577726noreply@blogger.com0