அல்லாஹ் தஆலா தவிர வேறு எந்த சக்தியினது உதவியையும் நாடாத சிரிய முஜாஹிதீன்களின் இந்த கோரிக்கைக்கு செவிமடுப்பதோடு, சர்வதேச சக்திகளின் ஊடுருவலை எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலம், இந்த இஸ்லாமிய எழுச்சியில் நாங்களும் பங்குகொள்வோம்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான் - அல் குர்’ஆண் 47:7
No comments:
Post a Comment