Sunday, December 2, 2012

இது வீரத்தின் மடியில் இருந்து ......



கவனில்  சுமந்த சிறு கல்லுக்கே அஞ்சி 
கவச உடை தரித்த யகூதிப் படையே ? -  இறை 
சாபம் சுமந்த து(ர்)ப்பாக்கியம் நீ !
தர்மத்தை அநீதத்தால் கௌவும் அநாகரீக சூதே நீ 
மறுமை வரை ஜிஹாதை உயிர்பிக்கவே  நாம் 
ஜன்னத்தின்  ஒரு துளி நிழலின் சுகத்திற்காய் 
சஹாதத்தின் தீராத வேட்கையோடு மரணத்தை 
வெல்ல துடிப்பவர்கள் நாம் !
 இந்த உறுதி தளரா  யுத்தத்தில் எம் ரப்புவின் 
திருப்திக்காய்  எம் மீதான தாகூதிய  வேட்டுக்களால் 
ஆத் மார்த்தமாய் அவனை சந்திப்பதற்காய் 
என்றுமே ஆவலோடுள்ளோம் !
வாழ்ந்தால் இஸ்லாத்தின் நிழலில் கண்ணியத்தோடு வாழ்வு 
வீழ்ந்தால் 'அட்வான்ஸ்' சுவனத்தில்  நாமும் 
பச்சைக் கிளிகள் . 'அல்லாஹு அக்பர் '

2 comments: