Monday, November 26, 2012

இதுதான் யகூதிக்கு முஸ்லிமின் பதில் .


    Photo: ഇതാണ് ആണ്‍കുട്ടി
வாழ்வதற்காக இறக்கும் மனிதர்களே !
இறைவனுக்காக இறக்கவே நான் வாழ வந்தேன் !
சஹாதத் மீதுள்ள எங்களின் வேட்கையை 
எவரும் விலைபேச முடியாது .
ஆக்கிரமித்துள்ள அநியாயக்காரனே ! 
முடிந்தால் என் உயிரற்ற உடல் மீது 
உன் ஆதிக்கத்தை தொடர்ந்து கொள் !

தன் மானத்தை விற்று சமரச 
சாவகாசத்தில் நட்புறவில் நீயும் நானுமா ?
அதைவிட உன் துப்பாக்கியில் இருந்து 
நீ என்னை அழிக்க தட்டிவிடும் 
அற்ப ஈயத் துண்டு சுகமானது !
    

No comments:

Post a Comment