அந்த தியாகத்தின் தேசத்தில்
சத்தியத்தின் உயிரோட்டத்தை கண்டோம்
நேற்றைய சஹாதத் வரை - அத்தோடு
அந்த போராட்டமும் கபுரில் போட்டு
மூடப் பட்ட செய்தியை U .N சொன்ன போது
அதிர்ந்தே போனோம் - இனி
இஸ்ரேல் எனும் அந்த கள்ளப் பிறப்பின்
அங்கீகாரத்தை சீ என் வாயாலேயே ......
அதைவிட பண்டி புரியாணி திண்பது !!!
இரண்டும் ஒன்றுதானே ...!!!!
No comments:
Post a Comment