Saturday, December 22, 2012

மீண்டும் வருகின்றது அந்த சத்திய வசந்தம் .




வரலாறு மீண்டும் இஸ்லாத்தின் கரங்களில் 

இனி உலகம் நீதியை நீதியாய் காணும் 

அந்த தூய பிரசவங்களின் காலம்

அவல அரங்கேற்றத்துக்கு இலாபக் கணக்கில் 

நியாயக் கவி பாடிய முதலாளித்துவ முதலைகள் 

நிஜத்தில் கண்ணீர் வடிக்கும் காலம் .




















No comments:

Post a Comment