இஸ்லாம் மார்க்கத்தை எள்ளி நகையாடி ஏலனித்தவர்கள் எங்கே ?
இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது அத்து மீறி நியாயம் கண்டவர்கள் எங்கே ?
இப்பாரினில் மீண்டும் சத்தியத்தின் வரவை சந்தேகித்தவர்கள் எங்கே ?
இதோ நம்பிக்கையின் ஒளிக் கீற்றாய் தூய வரலாறு மீட்டப்படுகிறது .
இனி நீதியால் அநீதி அடக்கப்படும் காலம் .
அக்கிரமக்காரர்களும் , அநியாயக்காரர்களும் முடிந்தால்
எம் உயிரற்ற உடல்கள் மீது ஆட்சியை தொடரட்டும் .
No comments:
Post a Comment