Friday, December 14, 2012

இது நம்பிக்கையின் கீற்றுகள் .


        இஸ்லாம் மார்க்கத்தை எள்ளி நகையாடி  ஏலனித்தவர்கள் எங்கே ?
        இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது அத்து மீறி நியாயம் கண்டவர்கள்  எங்கே ?
        இப்பாரினில்  மீண்டும் சத்தியத்தின்  வரவை சந்தேகித்தவர்கள்  எங்கே ?
        இதோ நம்பிக்கையின் ஒளிக் கீற்றாய் தூய  வரலாறு மீட்டப்படுகிறது .
        இனி நீதியால் அநீதி அடக்கப்படும் காலம் .
        அக்கிரமக்காரர்களும் , அநியாயக்காரர்களும் முடிந்தால் 
        எம் உயிரற்ற உடல்கள் மீது ஆட்சியை தொடரட்டும் .
        






No comments:

Post a Comment