மனித இதயத்தை திண்ணும் காட்டு மிராண்டிகள் தான் சிரியப் போராளிகள் என்று நேற்று படம்காட்டிய மேற்கின் மீடியா மிலிடரிகள் இந்த சம்பவம் பற்றியும் பேசுவதுதான் மீடியா தர்மம் .
சம்பவம் இது தான் குறித்த ஒரு பகுதியில் நடந்த சண்டையில் அரச தரப்பு சிப்பாய் ஒருவன் உயரோடு போராளிகள் வசம் பிடிபட அவனிடம் நிலைமையை விளக்கி வீடு செல்ல அனுமதிக்கும் போராளிகள் பற்றிய உண்மை சம்பவமே கீழ்வரும் காட்சியாகும் .
யுத்த தர்மத்தை சுத்தமாக மீறிவிட்டு ஹொலிவூட்டில் இருந்து படமாய் ரீல் விடும் அசுத்த அதர்மங்களே !? இது முஹம்மதின் (ஸல் ) படை இன்ஷா அல்லாஹ் சுத்த தர்மம் எது என்பதை காலத்தால் தொடர்ந்து மீண்டும் சொல்லி நிற்போம் .
No comments:
Post a Comment