தியாக வேர்கள் ஆழப் பதியும் போதே
சத்திய விருட்சம் செழித்து வளர்கின்றது .
மண் செழிக்க மழைத்துளி வீழ வேண்டும் .
கொள்கை செழிக்க முயற்சியின் முழு மூச்சோடு
சிந்தும் வியர்வைத் துளி சிதற வேண்டும் .
விதையாக வீழத் தயங்குபவன் மனித
அடிமை விலங்கை அகற்ற தகுதியற்றவன் .