கவனில் சுமந்த சிறு கல்லுக்கே அஞ்சி
கவச உடை தரித்த யகூதிப் படையே ? - இறை
சாபம் சுமந்த து(ர்)ப்பாக்கியம் நீ !
மறுமை வரை ஜிஹாதை உயிர்பிக்கவே நாம்
ஜன்னத்தின் ஒரு துளி நிழலின் சுகத்திற்காய்
சஹாதத்தின் தீராத வேட்கையோடு மரணத்தை
வெல்ல துடிப்பவர்கள் நாம் !
இந்த உறுதி தளரா யுத்தத்தில் எம் ரப்புவின்
திருப்திக்காய் எம் மீதான தாகூதிய வேட்டுக்களால்
ஆத் மார்த்தமாய் அவனை சந்திப்பதற்காய்
என்றுமே ஆவலோடுள்ளோம் !
வாழ்ந்தால் இஸ்லாத்தின் நிழலில் கண்ணியத்தோடு வாழ்வு
வீழ்ந்தால் 'அட்வான்ஸ்' சுவனத்தில் நாமும்
பச்சைக் கிளிகள் . 'அல்லாஹு அக்பர் '
assalamu alaikkum sako
ReplyDeletevisit: www.islamiyaarangam.blogspot.in
valaikkumassalaam warah...
ReplyDelete