Saturday, February 16, 2013

சிரியச் செய்திகள் சில .






கடந்த 11ம் திகதி அலெப்போ நகரத்தில் அமைந்திருந்த இன்னொரு விமானத் தளமான 'ஜர்ராஹ் ' கைப்பற்றப் பட்டபின் கடந்த 14ம் திகதி அசாத் படையின் 3 தாக்குதல் ஜெட் விமானங்கள் முஜாஹிதீன்களால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது .


இதன் பின்னர் அலெப்போ நகரம் மிகக் கடுமையான 'ஸ்கட் ' ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது . இதில் சிவிலியன்கள் தரப்பில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன .


No comments:

Post a Comment