
ஒரு அராஜஹத்தின் அசிங்கத் தீர்ப்பு ! மனிதம் மீறிய அடாவடி இறுமாப்பு !விடுதலைப் புலிகள் வடக்கில் வைத்த ஆப்பு ! அது முஸ்லீம்
உம்மத்தின் வாழ்விட உரிமை பறிப்பு !அந்த அக்டோபர் முப்பது 1990 !
தம்பியின் (பிரபாகரன் ) இயக்கம் 'தம்பிலா' என எம்மை வாஞ்சையோடு விளிப்பவர்களை அணைக்கச் சொன்னதா !?அநாதை தனத்தை உணர்த்தி உலகளாவிய உம்மத்தின் நிஜத்தோடு சேர்த்துப் பார்த்ததா!?