Saturday, September 22, 2012

சாக்கடை படமெடுத்த படு பாவி " சாம் பேசில் " நடப்பு நிலை பற்றி ஒரு அதிரடி பேட்டி கொடுத்தால்!!!!!...................


 

கருத்துச் சுதந்திரத்தின் கற்பழிப்பில் 
தாயையும் விட்டு வைக்க மாட்டோம் !
தாரத்தையும் தயங்காமல் தாசியாக்குவோம் !
தந்தைக்கே மாமா வேலை பார்ப்பதில் 
பெருமிதம் கொண்டவர்கள் நாம்
உங்கள் நபி (ஸல் ) எம்மாத்திரம் !

எமக்கு எமது மீடியா சுதந்திரம் தான் மேல் !


இப்போது எம்மிடம் என்ன
எதிபார்க்கிறீர்கள் ! எதை வாபஸ் வாங்க
கேட்கிறீர்கள் ! அந்த குப்பையை
"யூ டியூப் " லாரியில் ஏற்றி
சர்வதேச வலத்தை சாதாரணமாய்
வந்த பின்னும் ! எம்பலம் புரியவில்லையா !!
என் பிரான்சிய நண்பன் "சார்லி ஹெப்டோ "

"கார்டூன்" போட்டும் எம்முடிவு  தெரியவில்லையா   !
உங்கள் சீற்றங்கள் குறையும் போது
இன்னும் பல நாற்றங்களை நாம் வைத்துள்ளோம் !
அடிக்கடி அவிழ்த்துவிட ! நீங்களும் 
அடித்தொண்டை வலிக்கும் போது 
அடங்கி விடுவீர்கள் !அவ்வளவுதான் .


பழிவாங்க பக்காவா என்ன "பொலிடிக்ஸ்"
தெரியும் ! நாம் போட்ட 
ஜனநாயக பிச்சையில் தான் இந்த 
ஆர்ப்பாட்டமான துள்ளல்கள் ! அது 
சமரச வண்டியிலேற்றி 
சாவகாசமான பயண முடிவில் 
"சரண்டர் போலிசியில்"
இதுதாண்டா நவ உலகம் என 
நாம் கூற ஆமா சாமி போடுவதை தவிர !

No comments:

Post a Comment