Monday, September 24, 2012

சுவர்க்கம் = நரகமா ?!!!


 


#மனித சிந்தனை  +
 ஜனநாயக அரசியல் கொள்கை + மனித வளம்  + இராணுவ + தொழில்நுட்ப + பொருளாதார வளம் = முதலாளித்துவ ஏகாதிபத்திய அதிகாரம் 
           
#வஹி வழிகாட்டல் + வஹிவழி கிலாபா அரசற்ற நிலை + (சிதறிய) மனிதவளம் +( சிதறிய) இராணுவ வலிமை +( சிதறிய) பொருளாதார வளம் + (வசதி இருந்தும் கட்டமைக்கப்படாத) தொழில் நுட்பவளம் = இன்றைய முஸ்லீம் உம்மா 
                                                  இதுதான் இன்றைய உலகில் மோதிக்கொள்ளும் இரண்டுஎன்றுமே இணையமுடியாத  சமாந்திரக்கோடுகள். நிரந்தர எதிர்நிலையும் தவிர்க்கமுடியாத மோதலும் இங்கு தொடரும் விதிகள் ! இப்போது சற்று வித்தியாசமாக  ஒரு குருக்கோடியை வைத்து சிலர் அதை இணைக்கப்பார்க்கிறார்கள்! அது நா சில் !
 இந்த கணித சூத்திரத்தின் படி 
# ஒத்த கோணங்கள் சமன்! 
# ஓன்று விட்ட கோணங்கள் சமன்!
         *** ஆகவே இஸ்லாமிய அரசியல் நா சில் 
         *** கிலாபா அரசற்ற நிலையில் இந்த முஸ்லீம் அனாதைகளுக்கு முதலாளித்துவத்தின் பெருந்தன்மையான நிவாரணம் ! எதற்காக ?!
             
         *** முஸ்லீம்களாகிய நாங்கள் அவர்களாகவா ??!!
         *** ஆகவே சுவர்க்கம் = நரகமா ?!!!

இறைவனின உதவியால் சற்று சிந்தித்தால் நிச்சயமாக முடியும் எது ?!!
அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே .............

No comments:

Post a Comment