நீராடிய சமூகம் ,மரணத்தின் முகவரியை
சஹாதத்தில் தேடத் துடிப்பவர்கள் .
F 16 களாலும் , அப்பாச்சிகளாலும்
எம் இலட்சியங்களை கட்டிப்போட முடியாது .
ஆணவம் கலந்த உன் ஆயுத பாசையால்
சுவனத்தை சுவைப்போம் என்பதால்
மீண்டும் மீண்டும் உன்னை
எதிர்க்கத் துணிவோம் உன்
சாத்தானிய இராணுவத்தின் முன் இவர்கள்
சத்தியத்தின் காவலர்களாய் .
சாபத்தின் சந்ததியே உனக்கு
மீண்டும் ஒருமுறை அந்த
'கைபரை' நினைவு கூர்கிறோம் .
முஹம்மதின் (ஸல் ) படை மீண்டும் வரும் .
அல்லாஹு அக்பர் .....
No comments:
Post a Comment