Friday, August 16, 2013

வார்த்தைகள் சொல்லாத உண்மைகள் காட்சிகளாக ..!!




சில விடயங்களை வார்த்தைகள் வைத்து விளக்க இயலாது அவ்வாறு கருதி நமது அமைதியை எதிர்த்து உலகம் முழுவதும் சில நன் மக்கள் விளக்கம் கொடுத்த காட்சிகள் நான் எனது கண்களுக்கு பட்டவைகளை மட்டும் உங்களுக்கு விளக்குகிறேன் என் நண்பர்களே உங்களது பணிகளை சிறிது முடக்கி இதன் நோக்கத்தை நிறைவு பேச செய்யுங்கள் நீங்களும் இதனை கண்டு உங்களால் முடிந்தால் உங்களது பதிவுகளிலும் இதனை பதிந்து இதனை உலக முஸ்லீம்களின் கண்களுக்கு கொண்டு செல்லுங்கள் இவ்வாறு அறியாமை சமூகத்திற்கு நமது சமூகத்தின் நிலையை பற்றி எடுத்துரைப்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை




" ஒரு மூமின் தன சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள சோதனைக்காக ஆறுதல் கூறினால் மறுமை நாளில் அல்லாஹ் அவருக்கு கண்ணியமான ஆடையை அணிவிப்பான் என்று நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்

அறிவிப்பாளர் : அமர் இப்ன் ஹஸ்ம் ரலியல்லாஹு அன்ஹு

ஆதாரம் : இப்னு மாஜா 1590 ,பைஹகி



இவ்வாறு பல அறிவிப்புகள் அல்லாஹுவின் தூதரால் நமது சகோதரர்களை கண்ணியபடுதுவதால் ஏற்படும் நலவை பற்றி எடுத்துரைக்கிறது


ஆஸ்த்ரேலியாவில் உள்ள சிட்னி மாநகரில் நமது முஸ்லீம் சகோதரர்கள் ஒரு குறுந்தகவல் போல் ஒரு காணொளியை வெளியிட்டார்கள் அதன் நோக்கம் நமது மௌனம் நமது சகோதரர்களுக்கு ஆபத்து என்பதை தெளிவாக விவரிக்கும் அளவிற்கு அவர்கள் அதனை தந்துள்ளார்கள் அல்லாஹ் அவர்களின் நோக்கத்தை நிறைவு செய்வானாக அந்த காணொளியை அனைவரும் காணுங்கள் அல்லாஹுவை புகழுங்கள்

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ChZ0-W3A2RA



மேலும் ஐரோப்பியாவில் உள்ள டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வு காணொளி எதனை மக்களின் உள்ளங்களில் இன்று சிரியா உள்ளது என்பதை காணுங்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-OA4XUBxfPM


மேலும் லண்டனில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு காட்சி எத்தனை எத்தனை விளக்கம் இருந்தும் அறியாமை நிடிக்கிறது என்றால் இதன் காரணம் அறியாமையா இல்லை இயலாமையா அல்லாஹ் ஒரு விசியத்தை தேடக்கூட நமக்கு முடியவில்லை என்றால் நாமெல்லாம் வேக்கமில்லாமல் வாதிடுவது எதற்கு


யா அல்லாஹ் என்னையும் எனது குடுமபத்தையும் எனது நேசத்திற்குரிய முஸ்லீம் சகோதரர்களையும் அறியாமையில் இருந்து பாதுகாத்துக்கொள் ஆமீன்

அந்த காணொளியை காணுங்கள்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XHLQ2JBgkwI


மேலும் கனடாவில் டொராடோ பகுதியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு காணொளி அனைத்தையும் கண்டும் விளிக்காமல் இருக்கு அளவிற்கு நமது சமூகம் மாற காரணம் தான் என்ன


அல்லாஹ் அல்லாஹ்

இதோ இந்த காணொளி இதையும் காணுங்கள் உலகத்தில் உள்ள சின்ன சின்ன இதயங்களிலும் சிரியாவின் பாசம் புகுந்துள்ளது என்பது விளங்கும்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7OoriG69RUs



மேலும் டொராண்டோவில் நடத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வு போராட்டம் அதன் காணொளி இதோ


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FA0c9RTeyK8


மேலும் கனடாவில் உள்ள ஒதவா ( Ottawa ) பகுதியில் நடத்தப்பட்ட விழிப்புணவு போராட்டம் அதில் அந்த மக்களுக்கு உள்ள நேசம் அவர்களது வார்த்தைகளில் உள்ள நேசம் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=r7RtaeVdM9g


மேலும் அமெரிக்காவில் உள்ள நோவி என்ற நகரில் நமது சிரியா மக்களுக்காக Michigan என்ற பல்கலைகழக மாணவர்களால் நடத்தப்பட்டட விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதனையும் பாருங்கள்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_LY1AYxSoKM

மேலும் லண்டனில் மூன்று இடத்தில் நாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பின் காணொளி

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6O2aEHbfQqQ


மேலும் சிகாகோவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு இன்னும் எதனை எதனை ஆதாரம்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gVuFYzz5QUI

மேலும் டொராண்தொவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு காணொளி


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DMubQaLvcAE


மேலும் சிரியாவிக்காகும் பாலச்தீனதிர்க்காகவும் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மலேசியாவில்

அதனையும் காணுங்கள்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hikiVwU8-4Q



இன்னும் ஆயிரம் ஆயிரம் காணொளிகள் உள்ளது அனைத்தயும் உங்கள் முன்னாள் எடுத்துரைக்கவே எனது ஆசையும் ஆனால் உங்களுக்கு அதனால் சோர்வடைய நேரும் என்ற காரணத்தால் இத்துடன் நிறுத்துகிறேன் நன் உள்ளமாக இருந்தால் ஒரு ஆதாரமே போதும் சிந்திப்பவர்களுக்கு சில ஆதாரம் போதும் ஆனால் அல்லாவால் வழிதவற செய்த மடையர்களுக்கு இன்னும் எதனை எதனை ஆதாரம் எடுத்துரைத்தாலும் நேர்வழி படுத்த இயலாது என்னுடைய பதிவுகள் அனைத்தும் யாரையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல எனது உம்மத்தின் கண்ணீரை என்னால் இயன்ற அளவிற்கு நான் எடுதுரைதுகொண்டே இருப்பேன் இன்ஷா அல்லாஹ் இதனால் உங்களுடைய துஆ வந்தாலும் சரி உங்களுடைய பத்வா வந்தாலும் சரியே அதற்காக கலைபடையவும் மாட்டேன் நீங்கள் இந்த பதிவுகளை விரும்பவில்லை என்பதால் சளைபடையவும் மாட்டேன் அல்லாஹ் என்னை பாதுகாக்க போதுமானவன்


யா அல்லாஹ் உன்னுடைய நேசத்திற்குரிய முஜாஹிதீன்களை எங்களின் உள்ளங்களில் புகுத்துவாயாக அவர்களது நேசத்தை அதிகப்படுத்துவாயாக ஆமீன்

அப்பாவி முச்லீம்களின் மீது நேசத்தை அதிகப்படுத்துவாயாக இதன் மூலம் எங்களுக்கு உண்மையை விளங்கப்படுத்துவாயாக ஆமீன்

யா அல்லாஹ் எங்களை நீ பொருந்திக்கொள் எவ்வாறு எண்டால் முஜாஹிதீன்களை நீ எவ்வாறு பொருந்திக்கொண்டாயோ அவ்வாறு ஆமீன்

யா அல்லாஹ் எங்களை அந்த அப்பாவி மக்களுக்காக போராடும் மக்களாக அவர்களுடைய கைகோர்த்து களமாடும் வாய்ப்பையும் எங்களுக்கு வழங்குவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்



ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் வ காஸ்மீர் வ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்


No comments:

Post a Comment