Tuesday, March 4, 2014

இது சிரியாவின் முகவரியில் இருந்து உலக முஸ்லீம் உம்மாவின் உள்ளத்தை நோக்கி……


 

மரத்துப் போன மனதில் இருந்து 
விறைத்துப்போன விரலுக்கு 
வரும் வாத்தைகள் இந்த 'உம்மாவின்'
சோகங்களால் கண்ணீர் வடிப்பினும் 
மீண்டும் இஸ்லாம் சக்தியாய் மாறி 
கிலாபாத்தின் கேடயத்தில் 
விடுதலைக்கதவுகளை
தட்டித்திறக்கும் நாள் வெகுதூரமில்லை.

ஓ சபிக்கப்பட்ட சமூகமே !
ஓ வழிதவறிய சமூகமே !
சமரசத்தின் பெயரில் மனித அடிமை 
நீ தரும் சாசனம் தான் நீ தரும் ஜனநாயகம் !
பூகோள மய பூச்சாண்டியில் 
முஸ்லிம் பூமிகளை மயானமாக்க 
எம்மவரைக்கொண்டே எம் நிலத்திலே 
 எமக்கான கபுறு தோண்டி நீ 
சாதிக்க நினைக்கும் சாத்தானிய இராஜ்ஜியம்
உன் நிரந்தரக் கனவுதான் !!
சத்திய வாசனையும் ஜாஹிலிய துர்நாற்றமும் 
ஒன்றாகிவிட்ட எம் கழுதைகள் 
சற்று அரசியல் கொட்டமடிக்கட்டும்!
விரைவில் இஸ்லாத்தின் கட்டுத்தறியில் 
கட்டுண்டு விடும் !
ஆதிக்க கதிரை  காக்க துவக்கு குதிரைகளை 
தட்டுவது உன் வரலாற்று வழிமுறைதான் 
உன் ஈனத்தனமான ஈயங்கள் 
எமக்கு முடிவுரை எழுதிடாது !!
இனி நீ சந்திக்கப்போவது எம் கிலாபாத்தின் 
உதயத்தில் சஹாதத்தின் வேட்கையில் 
தோல்வியின் சமாதியில் துயரத்தின் 
அழிவினைத்தான்!!

மீண்டும் நாம் உனக்கு கைபரை நினைவு கூர்வோம் !!
ஸ்பெயினை நினைவு கூர்வோம் !!
உங்களிருவருக்கும்  சமாதியா
அல்லது "ஜிஸ்யா" வா அது உங்கள் தெரிவு !
என்னென்றால் சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது !
இனியும் சத்தியம் உள்ளதால் அசத்தியம் அழிந்தே தீரும் !

No comments:

Post a Comment