Friday, October 11, 2013

'அஷ்ஷாம்' இன்றைய இரத்த சரித்திரத்தின் பின் நாளைய சுத்த சரித்திரத்தை எதிர்வு கூறும் தியாகத்தின் வரலாறு .........


'சஹாதத்தின்' வேட்கையில் பகைவனை எதிர்த்து 
சதை சிதறி வீழ்வதிலும்  எமக்கு வாழ்வுள்ளது .
சந்தன சுகந்தமாய் இங்கு சூழ்ந்துள்ள  கந்தக வாசங்கள் 
சத்திய ஒளியில் சுவனத்தையல்லவா திசை காட்டுகின்றன !

எதிரியின்  தடைகளை தகர்த்து பாரில் உண்மையான 
ஏகனின் மார்க்கத்தை  தொடுப்பதில் ஓரணி நிற்க வாரீர் .
பிரித்து மேய்வதால் 'தாகூத்திய'  சில் வண்டுகளும் 
சிறுத்தைகளாகி எம்மீது சீறியல்லவா பாய்கின்றன !

பதவியின் வெறியில் மக்களை மாக்களாக்கி எம் 
வாழ்க்கையை வேட்டைக் காடாக்கிய வேதாளங்களுக்கு 
எமது பிரிவினை நிலத்தில் நாமே முருங்கை மரம் 
வைத்துக் கொடுத்து தேசியப் பசலை வேறு போட்டோம் !

பிணம் திண்ணும் சாத்திரங்களை  அவை தந்தபோது 
எமது வரலாற்று வரிகள் அநீத காட்சிகளை காட்டி 
இரத்த சரித்திரங்களை உதாரணப் படுத்தியது .
இந்த இறந்த காலம் இன்னும் உணரப்படவில்லையா !

எமது தேசம்' தாருல் இஸ்லாம் இன்ஷா அல்லாஹ் '
எமது தேடல் இஸ்லாத்தின் கீழ் வாழ்வு இன்ஷா அல்லாஹ் '.
எமது பயணம் இறைவனை நோக்கி இன்ஷா அல்லாஹ் '.
எமது முயற்சி இறைவனின் திருப்தி இன்ஷா அல்லாஹ் '



No comments:

Post a Comment