Thursday, January 9, 2014

முஜாஹிதீன் ஒரு கவிதையிலே ...



(' தாகூத்தியத்தை 'எதிர்த்து நின்று ,இறை திருப்திக்காய் தம்மை அர்ப்பணித்த எல்லா முஸ்லீம்வீரர்களையும்  பொதுவாக நினைவு கூறும் ஒரு பதிவு .)

வஹியை வாழ்வாக்கி 
வல்லோன் அன்பைப் பெற 
இஸ்லாம் சுமப்பதே 
இலக்காய் மாறிவிட 
முஹம்மதின்(ஸல் ) படையணி அதில் 
முன்னணி வீரன் நீ ....



குப்ரோடு நடக்கின்ற கொடும் போரில் 
அநீதியை அழிக்கின்ற தொடர் சமரில் 
அதை வென்று முடிக்கின்ற துணிவோடு 
முடிவாய் சுவனம் சுவைக்கின்ற தெளிவோடு 

ஜன்னத்தை விலைபேசி 
தியாகத்தை முடிவாக்கி 
களத்தினை நோக்கி சென்றவரே !
கொடும் 'தாகூத்தை' எதிர்த்து நின்றவரே !
அதில் துன்பத்தை இன்பமாய் கண்டவரே !
'சஹீதாகி' மரணத்தை வெல்ல துணிந்தவரே ! 

இறைவனின் இன் முகம் பார்க்க 
உம்மை  மறுமையில் ஆதாரமாக்க 
உடல் தனை  சிதைந்திட கொடுத்தவரே !
அதில் அதீத சுகத்தை உணர்பவரே  !
அதற்காய் விதையாய் வீழ்ந்திட எழுந்தவரே !
'சஹீதாகி' மரணத்தை வெல்ல துணிந்தவரே ! 

அல்லாஹ்வின் திருப்திக்காய் 
அவன் வழி  இகாமதுத் தீனுக்காய் 
உலகை மாற்ற துடிப்பவரே !
அசத்தியம் சிதற வெடிப்பவரே !
சத்தியச் சுடராய் எரிபவரே !
'சஹீதாகி' மரணத்தை வெல்ல துணிந்தவரே ! 

No comments:

Post a Comment