Tuesday, January 29, 2013

பசர் அல் அசாதிட்கு U .N 500மில்லியன் கடனுதவி !!! (இதுவரை செய்த கடமைகளுக்கான இறுதிக் கொடுப்பனவோ ?)


நீதியை நிர்க்கதியாக்கிய 
அநீத ஆட்சிகள் - அரசியலை 
சாக்கடையாக்கி சத்தியத்தை 
துப்பாக்கி தோட்டக்களால் 
சீண்டிப் பார்த்த சீர்கேடுகள். 
இவர்கள் தான் அசத்திய தர்பாரின் 
சாத்தானிய சாம்ராஜிய சேவகர்கள் .
என்னதான் நடக்கும் இனி ?
இந்த அற்பப் பிராணிகளின் 
அதர்ம உறவுகள் மூலம் .
அல்லாஹ்வின் படைகள் முன் 
அடங்கிப் போவதோ ,
அழிந்து போவதோ தவிர 

(இதற்கிடையே இட்லிப் நகரத்தில் அசாத் படையின் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் கைதிகளின் சிறைச்சாலை கடந்த 29/01/2013 இல் இஸ்லாமிய படைகள் வசம் வீழ்ந்தது . அல்லாஹு அக்பர் ...)

No comments:

Post a Comment