
நீதியை நிர்க்கதியாக்கிய
அநீத ஆட்சிகள் - அரசியலை
சாக்கடையாக்கி சத்தியத்தை
துப்பாக்கி தோட்டக்களால்
சீண்டிப் பார்த்த சீர்கேடுகள்.
இவர்கள் தான் அசத்திய தர்பாரின்
சாத்தானிய சாம்ராஜிய சேவகர்கள் .
என்னதான் நடக்கும் இனி ?
இந்த அற்பப் பிராணிகளின்
அதர்ம உறவுகள் மூலம் .
அல்லாஹ்வின் படைகள் முன்
அடங்கிப் போவதோ ,
அழிந்து போவதோ தவிர
(இதற்கிடையே இட்லிப் நகரத்தில் அசாத் படையின் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் கைதிகளின் சிறைச்சாலை கடந்த 29/01/2013 இல் இஸ்லாமிய படைகள் வசம் வீழ்ந்தது . அல்லாஹு அக்பர் ...)
No comments:
Post a Comment