உலகின் பல அரசியல் இராணுவ சமூகத் தலைவர்களும் இந்த இரகசிய அமைப்பால் உள் வாங்கப்பட்டு நுட்பமான முறையில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அமைப்பினர் எல்லா நாடுகளிலும் உள்ளனர் எல்லா தீவுகளிலும் கூட உள்ளனர். இவர்களது இயக்க செயற்பாடு பொதுவாக இரவு வேளைகளிலேயே நடைபெறும். குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற பெரிய நாடுகளின் ஜனாதிபதியாக யார் வருவது என்பதைத் தீர்மானிப்பது இவர்களே. உலக நாடுகளின் பல தலைவர்கள் இந்த அமைப்பின் இரகசிய முது நிலை உறுப்பினர்கள்.
ஒரு காலின் கீழ் புனித குர்ஆனையும் மறு காலின் கீழ் பைபிலையும் வைத்து ஏறி நின்று இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்வார்கள். அது என்ன சத்யபிரமாணம் தெரியுமா?
இதை செய்ய தயங்கினாலோ இல்லை இந்த இரகசியத்தை வெளியிட்டாலோ நீ்ங்கள் எம்மை தண்டியுங்கள்.
இந்த அமைப்புடன் பல உலக நாசகார சக்திகள் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளனர். அதில் மிக முக்கியமானதுஸியோனிஸம்.
நாம் பொதுவாக அமெரிக்க ஜனாதிபதியை தீர்மானிப்பது யுதர்கள் என்போம். இப்போது உங்களிற்கு தெளிவாக புரியும் இந்த சங்கிலித் தொடர்பு. இந்த அமைப்பினை புறம் தள்ளிய ஒரே ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கெனடி. அதனால் அவர் கொல்லப்பட்டார். இன்றும் கூட சாத்தானிய பிறீமேசன் அமைப்பில் பல சமகால அரசியல் இராணுவத் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவ்வரிசையில் ஜோர்ஜ் புஸ், டொனிபிளேயர்
இன்றைய ஓபாமா, சகோஸி போன்ற பலர் உள்ளனர்.
இன்று பரபரப்பாக நடக்கும் மத்திய கிழக்கினதும் வட ஆபிர்காவினதும் மக்கள் புரட்சி நேர்மையானதும் காலத்தின் தேவைக்கும் உட்பட்டதும்தான் ஆனால் அதை வடிவமைப்பவர்கள் யார் என்பதே இன்றைய கேள்வி.
No comments:
Post a Comment