Thursday, October 25, 2012

ஒண்ணுமே புரியல !


               

பசித்த குப்பாருக்கு புசிக்க பண்டமானோம் !
இப்போது முஸ்லிமின் இறைச்சியில் தாம் 
யஹூதி பிஸ்ஸாவை கடிக்கிறான் !!
முஸ்லிமின் இரத்தத்தை கோலா வாக்கி நசராணி 

நமக்கே பருகவும் தருகிறான் ! கன்றாவியாக 
நேற்று' பத்வா' தந்த அந்த கட்டார்  ஏ. சி  ஆலிமும்
ஓசியா இப்போ அதே கோலா வாங்கி கூலா குடிக்கிறார் !
கோடாரிக் காம்புகளுக்கு பஞ்சமில்ல !
எதிரி காலில் செருப்பாவது காலத்தின் தேவையாம் !!
எதிரிக்கு அடிவருடுவதில் விடுதலை உண்டாம் !
யாருக்கு என்றுதான் புரியல !
'கேம் டேவிட்டை ' கொல்லத்துடித்தவர்கள்
அவன் பொண்டாட்டி ஆக புது உறவும்  கேட்கிறாங்க 

No comments:

Post a Comment