Sunday, October 7, 2012

காவிகளின் பின்னால் மறைந்திருக்கும் கருப்பு அரசியல் மாபியாத்தனம் !



            காக்கை தினமும் கழிவரையாக்கி அபிசேகம் நாளும் நடத்த தடுக்க வழியில்லாத ஒரு கட்சிலையைத் தான் தாம் விசுவாசிக்கின்றோம் என்பதை உணர முடியாத ஒரு சமூகத்திடம் பல உண்மைகளை உணர்த்த வேண்டிய தருணம் இது.

              அதுதான் பங்களாதேசின் விகாரை சம்பவத்துக்காக 
வீறு கொண்டெழும் இலங்கை துறவிகளின் நியாயம் மிக 
தப்பானது . மேலும் இது இந்தியாவின் R.S.S , P.J.P , போன்ற இந்தத்துவ அரசியலின் வடிவத்தை ஒத்த தொடர் சதியாகவே எம்மால் உணரக்கூடியதாக உள்ளது . இது மீண்டும் ஒரு நாசகரமான இனத்துடைப்பு அத்தியாயத்துக்கான மக்கள் அங்கீ காரத்தை வேண்டும் தெளிவான அழைப்பு .
                        சில நிகழ்வுகளை பார்க்கும் போது ஏன் ,எதற்கு ,யாரால் ? என்ற வினாக்களுக்கு சரியான பதிலை தேட ஆதாரங்கள் கிடைப்பதில்லை . ஆனால் அந்த சம்பவங்கள் சில யூகமான கணிப்பீடுகளை செய்து கொள்ளும் .யார் இந்த சர்வ மதக்குழு ? தமிழ் பிரச்சார ஊடகங்களின் பக்கச்சார்பு கருத்து வெளியீடுகள் ஏன் ?என்ற வினாக்களை தொடுத்தால் முப்பரிமாண சதி தமக்குள் உடன்பாடுகள் அற்ற நிலையிலும் முஸ்லீம்களை கரு வறுக்க கூட்டுச் சேர்ந்துள்ளது தெளிவாகும் .அதாவது சர்வதேச சக்திகள் + சிங்கள பேரினவாதம் + தமிழ் பேரினவாதம் என்ற அச்சமே அதுவாகும் .
              அந்த பங்களாதேசின் சம்பவம் சரியா பிழையா ? என்ற வாதம் ஒருபக்கமிருக்க பங்களா தேஷ் அரசு இதுவிடயத்தில் நியாயமாக நடந்துள்ளதா ? என்பது இவர்களால் ஆராயப்படவில்லை எமக்கு தெரிந்த வரை உயிர்,உடமை சேதங்கள் பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாக்கப்பட்டுள்ளது . அதற்கு அருகில் இருக்கும் நாடான மியன்மாரில் முஸ்லீம்களை (,அவர்களது உயிர் , உடமைகளை , மானத்தை ,பல மஸ்ஜித் களை ) அந்த பௌத்த அரசு வேட்டையாடிய போது இந்த சர்வமதக்குழு , இந்த தமிழ் ,சிங்கள ஊடகங்களின் மௌனம் அதிலும் இவர்கள் திருப்தி கண்டுள்ளார்கள் என்ற இரத்த வாடை கலந்த இனவெறி + மத வெறி தொனிப்பதை எம்மால் மறுக்க முடியாது .


சரி நிலைமைகள் இவ்வாறு கைமீறி போய்க்கொண்டிருக்கும் நிலையிலும் எமது அரசியல் ,
ஆன்மீக தலைமைகள் இன்னும் வழமை போலவே மௌன முட்டையை அடைகாத்து சமாதான குஞ்சினை பிறப்பிக்க நினைப்பது இந்த வாய் பிளந்த இனவாத முதலைகளுக்கு முன் சாத்தியமா ? ஆகவே செய்யவேண்டியது என்ன ? 

     அது நிச்சயமாக அவர்கள் முன் தெளிவாக கருத்தாடுவது . முஸ்லீம்களாகிய நாம் ஒரு இனக்குழுவோ , மதக்குழுவோ அல்ல என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது . அதன் உண்மையான சாத்தியம் ஒரு சிறு வன்முறை கூட இல்லாது பகிரங்கமாக இஸ்லாத்தை முன்வைத்து அவர்களோடு உரையாடுவது ,மற்றும் எம் முஸ்லீம் சமூகத்தையும் நிலைமையின் விபரீதத்தை உணர்த்தி பூரண இஸ்லாமிய வாழ்வை நோக்கி அழைப்பது .அவசரமாகவும் வேகமாகவும் செய்யப்பட வேண்டிய பணி இதுதான் .
இதற்காக நாம் முற்றாக அழிந்தாலும் எமது இறைவனை திருப்தி படுத்துவதோடு எமது பணியை சரியாக செய்தவர்களாவோம் .

யா அல்லாஹ் 'சூரா அல் புரூஜின்' சத்தியத்துக்காக நெருப்பில் நீராட துணிந்த சமூகத்தைப்போல் எம்மையும் அங்கீகரிப்பாயாக .என் சமூகமே எமது அரசியல் இராஜ தந்திர பின்புலம் என்பது நிச்சயமாக கிலாபா அரசின் உதயத்திலே தான் .அது வளமும் பலமும் உள்ள ஒரு பகுதியில் மீண்டும் தோன்றி கேட்கப்பார்க்க நாதியற்றிருக்கும் எமக்கு மட்டுமல்ல முஸ்லீம் முஸ்லீமல்லாத அணைவருக்கும் முழு உலகத்திலும் தனது ஆதரவை தரும் .

     அது இந்த முதலாளித்துவ அரசியல் போல சந்தர்ப்பவாத சுயநல பக்கச்சார்பு அரசியலை செய்யாது என்ற நம்பிக்கையோடு அந்த கிலாபா அரசையும் எமது தலைவரான கலீபாவையும் எமக்கு ஏற்படுத்தித்தா என்னுடைய இறைவனே என தொழுது வேண்டுவதோடு முழு முயற்சியும் செய்வோம் . அல்லாஹு அக்பர் ....



                      

No comments:

Post a Comment